பால்மா விவகாரம்: முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை

இலங்­கைக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்­றிக்­கொ­ழுப்போ அல்­லது வேறு கலப்­ப­டங்­களோ சேர்க்­கப்­பட்­டில்லை. எனவே முஸ்­லிம்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா கலப்­ப­டங்­க­ளற்ற தூய்­மை­யான பால்மா என்­பதை சர்­வ­தேச மற்றும் லக்டோ கலப்­ப­டங்கள் அடங்­கி­யுள்­ள­னவா என்­பது தொடர்பில் கண்­ட­றிந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர்  ரிசாத் பதி­யுதின் மற்றும் பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன ஆகியோர் நுகர்வோர்…

சூடானில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் நியாயமான குறிக்கோளினை உடையது

சூடா­னில்­இ­ளை­ஞர்கள் நடத்தி வரும் ஆர்ப்­பாட்­ட­ங்கள் நியா­ய­மான குறிக்கோளின் அடிப்­ப­டை­யி­லேயே நடத்­தப்­ப­டு­கி­ன்ற­தென கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று சூடான் பாது­காப்பு அமைச்சர் ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்தார். அர­சாங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடந்த மூன்று நாட்­களில் வெளி­யிட்ட இரண்­டா­வது வெளிப்­ப­டை­யான நல்­லெண்ண சமி­க்ஞை­யாக இது பார்க்­கப்­ப­டு­கின்­றது. கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திக­தி­யி­லி­ருந்து சூடானில் தினமும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் விரக்­தி­யுற்ற மாண­வர்கள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும்…

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு இரு மாதங்களுள் மரணதண்டை

பாரிய அள­வி­லான போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க நான் நட­வ­டிக்கை எடுக்கும் போது எமது மனித உரிமை அமைப்­பு­களே எனக்கு தடை­யாக உள்­ளன. எனினும் இந்த விட­யத்தில் யார் தடுத்­தாலும் எந்த நெருக்­கடி வந்­தாலும் அடுத்த இரண்டு மாதத்தில் மர­ண­தண்­டனைச் சட்­டத்தை நிறை­வேற்றி குற்­ற­வா­ளி­களை தண்­டித்தே தீருவேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு பின்னர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்த ஜனா­தி­பதி நேற்று பிற்­பகல் சபையில் உரை நிகழ்த்­தினார். இந்த உரையின் போதே…

முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம்: இணக்­கப்­பா­டுகள் ஏற்­படும் வரை சட்­டத்­திற்கு அங்­கீ­கா­ர­ம­ளிக்­காதீர்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்த சிபா­ரி­சு­களில் சில விட­யங்­களில் கருத்து முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ள சிபா­ரிசுக் குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­புக்கும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும் ஓர் இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்தும் வரை சட்­டத்­தி­ருத்­தத்­திற்கு அங்­கீ­காரம் அளிக்க வேண்டாம் என வை.எம்.எம்.ஏ. அமைப்பு நேற்று அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது. நீதி மற்றும் சிறைச்­சா­லைகள்…