தேசிய அரசாங்கம் அமைக்க மு.கா. துணை போக கூடாது

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான முயற்­சி­களை ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், இது தொடர்­பான யோசனை இன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த தேசிய அர­சாங்கம் அமைக்கும் யோச­னையில் பிர­தான பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருப்­பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸாகும். முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட்டுப் பெற்றுக் கொண்ட ஓர் ஆச­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தற்­போ­தைய தேசிய அர­சாங்க யோசனை முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பில் இதற்கு…

அரசியல் அழுத்தங்களாலேயே ஞானசார தேரர் விடுவிக்கப்படவில்லை

பொது­பல சேனாவின் பொதுச் ­செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு கடந்த தேசிய சுதந்­திர தினத்­தன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது மன்­னிப்பு வழங்­கா­மைக்கு அர­சியல் அழுத்­தங்­களே கார­ண­மாகும். என்­றாலும் அவ­ரது விடு­த­லைக்­காக பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட பௌத்த அமைப்­புகள் தொடர்ந்தும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கும் வகை­யி­லான போராட்­டங்­களை நடத்தும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார். ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு…

மதூஷ் போன்று மகேந்திரன், உதயங்கவையும் கைது செய்ய சர்வதேசத்தை நாடியுள்ளோம்

இலங்­கையின் ஒற்றர் தகவல் மூல­மாக மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட போதை­பொருள் கடத்தல் கும்­பலை பிடித்­ததை போலவே அர்ஜுன் மகேந்­திரன், உத­யங்க வீர­துங்க விட­யத்­திலும் சர்­வ­தேச பொலிஸ் உத­வியை கோரி­யுள்ளோம் என சபையில் தெரி­வித்த பிர­தமர், மாகந்­துரே மதூஷ் கைது­செய்­யப்­பட்­டாலும் கூட அவர் விட­யத்தில் துபாய் நீதி­மன்றே தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று பிர­த­ம­ருக்­கான கேள்வி நேரத்தின் போது, போதைப்­பொருள் கடத்­தல்­கா­ர­ரான மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட கும்­பலை எமது ஒற்றர் தக­வ­லுடன் துபாய்…

தடைப்பட்டுள்ள அரச திட்டங்களை முன்னெடுக்கவே தேசிய அரசாங்கம்

சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்த போது செயற்­பட்ட அமைச்­சுக்கள் சில தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் அவற்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களும் தடைப்­பட்­டுள்­ளன. அவ்­வாறு அவற்றைக் கைவிட முடி­யாது. எனவே தான் தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க தீர்­மா­னித்­துள்ளோம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில், …