இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்படும் பேரீத்தம்பழத்தை அதிகரிக்க நடவடிக்கை
இம்முறை நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீத்தம் பழங்களை கடந்த வருடத்தை விட கூடுதலான அளவு வழங்குவதற்கு இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும், அதேவேளை சவூதி அரேபியா நாட்டின் பேரீத்தம்பழ அறுவடைக் காலம் நோன்புக்கு பிந்திய நிலையில் இடம்பெறுவதால் பேரித்தம்பழம் வழங்கும் நடவடிக்கைகள் சற்றுத் தாமதம் ஏற்படலாம். எனினும் அதனை துரிதமாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார் என…