இலங்­கைக்கு அன்­ப­ளிப்பு செய்­யப்­படும் பேரீத்­தம்­ப­ழத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை

இம்­முறை நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீத்தம் பழங்களை கடந்த வருடத்தை விட கூடு­தலான அளவு வழங்குவ­தற்கு இலங்கைக்­கான சவூதி தூதுவர்  அப்துல் நாஸிர்  பின் ஹுஸைன் அல் ஹாரிஸ்தி இணக்கம் தெரி­வித்­துள்ளார் எனவும், அதே­வேளை சவூதி அரே­பியா நாட்டின் பேரீத்­தம்­பழ அறு­வடைக் காலம் நோன்­புக்கு பிந்­திய நிலையில் இடம்­பெ­று­வதால் பேரித்­தம்­பழம் வழங்கும் நட­வ­டிக்­கைகள் சற்றுத் தாமதம் ஏற்­ப­டலாம். எனினும் அதனை துரி­த­மாக பெற்றுத் தரு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார் என…

முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தலை­தூக்கும் அபா­ய­முள்­ளது

வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொருட்களின் பின்­ன­ணியை கண்­டு­பி­டிக்கத் தவறினால் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலை­தூக்கும் அபாயம் இருக்­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்பினர் பத்ம உத­யசாந்த தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 30 வருட…

பால்மா விவ­கா­ரத்தில் பாரிய சந்­தே­கங்கள்

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் பன்றிக்­கொ­ழுப்பு கலந்­தி­ருப்­ப­தாக பிர­தி­ய­மைச்சர் புத்­திக்க பத்­தி­ரன இந்த சபையில் அறி­வித்­தி­ருந்தார். அது­தொ­டர்­பாக நுகர்வோர் அதி­கா­ர­சபை பரி­சீ­லனை செய்­வதாக தெரி­வித்­தி­ருக்­கின்­ற­போதும் அந்த நிறு­வ­னங்கள் முறை­யாகப்  பரி­சீ­லனை செய்­வ­தில்லை. அதனால் இது தொடர்பில் பாரிய சந்­தேகம் எழு­கின்­றது என்று கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்­றைய தினம் சபையில் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்றம் நேற்று சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில்…

முஸ்லிம் சமூகத்தை குற்றம்சாட்ட வேண்டாம்

நாட்டில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை யார் மேற்­கொண்­டாலும் அது­தொ­டர்­பான சந்­தேக நபர்களின் பெய­ரைக்­கொண்டு விமர்­சிக்­க­வேண்டும். மாறாக அந்த நபர்­களின் சமூ­கத்தை குறிப்­பிட்டு விமர்­சிப்­பது அந்தசமூ­கத்தை பயங்­க­ர­வா­தத்­துக்கு தூண்­டு­வது போலா­கி­வி­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு …