மாகாண சபை தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்

தேர்தல் நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யாகும். எமது நாட்டில் இந்த உரிமை அர­சி­ய­ல­மைப்பு ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக விழு­மி­யங்­களைப் பேணும் ஜன­நா­யக நாடான இலங்­கையில் மக்­களின் இந்த உரிமை உரி­ய­கா­லத்தில் வழங்­கப்­ப­டாது ஏன் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது என்ற கேள்வி மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்­களைக் கிளப்­பி­யுள்­ளது. இந்த வருடம் தேர்தல் வரு­ட­மாக அமை­ய­வுள்­ளது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். மாகா­ண­சபைத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தல்­களை நாம்…

திருத்தப்படாத பிழைகள்

மனிதன் தவ­றுக்கும் மற­திக்கும் மத்­தியில் படைக்­கப்­பட்­டி­ருக்­கிறான். இருப்­பினும், தவ­றுகள் உண­ரப்­பட்டு திருத்­தப்­ப­டு­வதும், செயற்­பா­டுகள் நிதா­னத்­து­டனும் அலட்­சி­ய­மின்­றியும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதும் அதற்­கான மனப்­பாங்கை உரு­வாக்கிக் கொள்­வதும் முக்­கி­ய­மாகும். ஒவ்­வொ­ரு­வரும் உல­கத்தை மாற்ற வேண்டும் என நினைக்­கி­றார்கள். ஆனால், ஒருவர் கூட தங்­களை மாற்­றிக்­கொள்ள நினைப்­ப­தில்லை. தவ­று­களை, பிழை­களை திருத்­திக்­கொள்ள முயல்­வ­தில்லை.

ஹஜ் யாத்திரைக்கு 3500 பேர் தெரிவு

இந்த வருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் விண்­ணப்­பித்த விண்­ணப்­பங்களின் பதி­விலக்­கத்தின் வரி­சைக்­கி­ர­மப்­ப­டியே தெரிவு­ செய்யப்பட்டுள்­ளார்கள். தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான கடி­தங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அனுப்பி வைக்­கப்­படும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். இவ்­வ­ருட ஹஜ் பய­ணி­களின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு…

சந்தர்ப்பவாத தேசியவாதம் ஆபத்தின் உச்சகட்டமே

15 ஆம் நூற்­றாண்டின் இறுதிக் காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 450 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலம் போர்த்­துக்­கே­ய­ருக்கும், ஒல்­லாந்­த­ருக்கும் இறு­தி­யாக பிரித்­தா­னி­யர்­க­ளுக்­கு­மாக அந்­நி­யரின் ஆதிக்­க­ஆட்­சியின் கீழ் இத்­தேசம் இருந்­தது. 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி அந்­நிய ஆதிக்க ஆட்­சி­ய­ிலி­ருந்து சுதந்­திரம் பெற்­றது. இறு­தி­யாக 150 வருட பிரித்­தா­னிய ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­பட்டு ஓர் ஆசிய வலய நாடு என்ற வகையில் அப்­போது சர்­வ­தேச ரீதி­யாக வளர்ச்­சி­ய­டைந்­தி­ருந்த அர­சியல் கட்­சி­முறை, பாரா­ளு­மன்ற…