அளுத்கம மக்களுக்கு நீதி கிட்ட வேண்டும்

அளுத்­கம, தர்­கா­நகர், பேரு­வளை மற்றும் அதனை அண்­டிய முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்டு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு இவ்­வ­ருடம் ஜூன் மாத­மா­கின்­ற­போது 10 ஆண்­டு­க­ளா­கின்­றன.

அளுத்கம, பேருவளை வன்முறைகளை 1915 கலவரத்துடன் ஒப்பிட்ட நீதியரசர்

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்­ப­மா­னது.

மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி முன்னாள் தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர், அவை குறித்து தொட­ரப்­பட்­டுள்ள மேல் நீதி­மன்ற வழக்கில் பகி­ரங்க மன்­னிப்பு கேட்க விரும்­பு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

ஹாதியா வழக்கு முடிவுக்கு வருகின்றதா?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.