மியன்மார் இராணுவத்தினரின் மீது சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தமது வீடு­களை விட்டு வெளி­யே­றிய அமை­தி­யற்ற வட­மேற்கு ராக்கைன் மாநி­லத்தில் அரக்கான் இரா­ணுவம் என்ற கிளர்ச்சிக் குழு­வி­ன­ருக்கு எதி­ராக தீவிர நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் வேளையில் மியன்மார் இரா­ணு­வத்­தினர் கிரா­மங்கள் மீது எறி­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தோடு பொது­மக்கள் உணவு மற்றும் மனி­தா­பி­மான உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் தடை­யாக இருந்­தனர் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெரி­வித்­துள்­ளது. அதி­கப்­ப­டி­யான சுயாட்­சி­யினைக் கோரி­வரும் ராக்கைன் இனக்­கு­ழு­வான அரக்கான்…

கஷோக்ஜி கொலை விசாரணையை சவூதி அரசே மேற்கொள்ளும்

ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை அல்­லது சர்­வ­தேச ரீதி­யான விசா­ரணை அவ­சி­ய­மில்லை எனவும் அதி­கா­ர­மிக்க சட்ட முறை­மை­யினால் அதனைக் கையாள முடியும் எனவும் சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அடெல் அல்-­ஜுபைர் தெரி­வித்தார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 'பேஸ் த நேஷன்' என்ற அமெ­ரிக்க தொலைக்­காட்சி நிகழ்ச்­சிக்கு கருத்துத் தெரி­வித்த அவர் துருக்­கி­யி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் வைத்து ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்­டமை பாரிய அனர்த்­த­மாகும் எனத்…

33.9 மில்லியன் ரூபா மோசடி விவகாரம்: கோத்தாவின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது

இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்திக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ உள்­ளிட்ட 7  பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராகத் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு பிர­தம நீதி­ய­ர­சரின் கட்­ட­ளைக்­க­மை­யவே நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில்  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக அந்த நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது. அதனால் குறித்த வழக்கை விஷேட மேல் நீதி­மன்று விசா­ரிக்க முடி­யா­தென்ற கோத்தா உள்­ளிட்ட பிர­தி­வா­திகள்…

முஸ்லிம்கள் போதைப்பொருள் கடத்துவதாக நான் கூறவில்லை

முஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும்  சமூ­க­வ­லைத்­தளம் ஒன்று எனது பேச்சை திரி­பு­ப­டுத்தி செய்தி வெளி­யிட்­டுள்­ள­தென ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் கோப்­குழு அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், தனியார் ஊட­க­மொன்றில் கலந்­து­கொண்டு அண்­மையில் போதைப்­பொருள்…