மியன்மார் இராணுவத்தினரின் மீது சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிய அமைதியற்ற வடமேற்கு ராக்கைன் மாநிலத்தில் அரக்கான் இராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவினருக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் மியன்மார் இராணுவத்தினர் கிராமங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதோடு பொதுமக்கள் உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தடையாக இருந்தனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதிகப்படியான சுயாட்சியினைக் கோரிவரும் ராக்கைன் இனக்குழுவான அரக்கான்…