பஹ்ரைன் உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்து விடுவிக்கவுள்ளது
பஹ்ரைன் உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்திலிருந்து பஹ்ரைனுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற நிபந்தனையினை தாய்லாந்து கைவிட்டுள்ளதால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பஹ்ரைன் அகதி உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்து விடுவிக்கவுள்ளதாக குறித்த வழக்கின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பேங்கொக்கிலுள்ள க்லோங் பிரெம் சிறைச்சாலையில் 25 வயதான உதைபந்தாட்ட வீரர் ஹகீம் அல்-அரைபி பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. 2014…