இலங்கையில் முதலிடுமாறு குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற்றுக்கொள்வதற்காக குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார்.