சவூதி நலன்புரி நிலையங்களில் இலங்கை பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர்

தொழில் நிமித்தம் சவூதி அரே­பி­யா­விற்குச் சென்று பிரச்­சி­னைகள் கார­ண­மாக நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ள இலங்­கை­யர்கள் சிறந்த முறையில் நடத்­தப்­ப­டு­வ­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு, விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி தெரி­வித்தார்.  குறித்த நிலை­யங்­களில் அவர்­க­ளுக்குத் தேவை­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சில ஊட­கங்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டையும் அவர் மறுத்தார். வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற…

இந்­தி­யாவில் முஸ்லிம் குடும்­பத்தின் மீது கும்­ப­லொன்று கடும் தாக்­குதல்

வட இந்­தி­யா­வி­லுள்ள வீடொன்­றினுள் புகுந்த கும்­ப­லொன்று பாகிஸ்­தா­னுக்குச் செல்­லுங்கள் என கூறி­ய­வாறு அங்­கி­ருந்த முஸ்லிம் குடும்­பத்தின் மீது ஹொக்கி விளை­யாட்­டுக்­கான தடி­க­ளாலும் இரும்புக் கம்­பி­க­ளாலும் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கடந்த சனிக்­கி­ழமை உள்ளூர் ஊட­கங்­களும் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர். கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு பொன்­ஸியின் கீழுள்ள கிரா­மத்தில் கிரிக்கெட் விளை­யா­டு­வது தொடர்பில் வாக்­கு­வாதம்  ஏற்­பட்­டது. அதன்­போது 11 அங்­கத்­த­வர்கள் கொண்ட குடும்­ப­மொன்று காய­ம­டைந்­தது என ஹிந்­துஸ்தான்…

நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனதை உருக்கும் கதைகள்

கடந்த 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை, நியூ­சி­லாந்தில் கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்­தி­லுள்ள இரு­வேறு மசூ­தி­களில் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்­கி­தாரி ஒருவர் நடத்­திய தாக்­கு­தலில் 50 பேர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர், நியூ­சி­லாந்தின் பாது­காப்பு, தரம்­வாய்ந்த கல்வி, வேலை­வாய்ப்பு போன்­ற­வற்றை எண்ணி உலகின் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து, பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக குடி­பெ­யர்ந்­த­வர்கள்.

ஈராக் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி

ஈராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் 100 பேர் பலி­யா­ன­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர்­களில் பெரும்­பா­லானோர் குழந்­தைகள் மற்றும் பெண்­க­ளாவர். இது கு­றித்து ஊட­கங்கள் தரப்பில், ஈராக்கின் வடக்குப் பகு­தியில் உள்ள மொசூல் நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை பிர­பல சுற்­றுலாப் பகு­தி­யாகக் கரு­தப்­படும் திக்ரீஸ் நதிக்கு அருகில் குர்திஷ் புத்­தாண்டை சிறிய அள­வி­லான கப்பல் ஒன்றில் மக்கள் கொண்­டா­டினர். கொண்­டாட்­டத்தின் போது திடீ­ரென விபத்து ஏற்­பட்­டதில் கப்பல் கவிழ்ந்­தது. இதில் மூழ்கி 100 பேர்…