சவூதி நலன்புரி நிலையங்களில் இலங்கை பணியாளர்கள் நன்றாக நடத்தப்படுகின்றனர்
தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவிற்குச் சென்று பிரச்சினைகள் காரணமாக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். குறித்த நிலையங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென சில ஊடகங்கள் முன்வைத்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற…