வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்

வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அறிக்கை உட­ன­டி­யாக வெளி­யி­டப்­பட வேண்டும். பல தட­வைகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னாலேயே பல்­வேறு சந்­தே­கங்கள் தொடர்­கின்­றன என கைத்­தொழில், வர்த்­தகம் மற்றும் நீண்­ட­கா­ல­மாக இடம்…

கிழக்கில் இராணுவ வசமிருந்த ஐந்தரை ஏக்கர் காணி விடுவிப்பு

கிழக்கு மாகா­ணத்தில் இரா­ணுவ வச­மி­ருந்த  5.5 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. யுத்த காலத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வச­மி­ருந்த காணி­களைக் கைய­ளிப்­ப­தற்­கான உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லக வளா­கத்தில்   நேற்­றைய தினம்   நடை­பெற்­றது. இதன்­போது, இரா­ணுவ பாது­காப்பு நோக்­கத்­துக்­காகபயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த  5.5 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண இரா­ணுவ கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் அருண ஐய­சே­க­ர­வினால்  கிழக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­விடம்…

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை உட்பட மேலும் ஐந்து பேர் கைது

மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி விவ­காரம்  தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் நேற்று மேலும் ஐந்து சந்­தேக நபர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டனர். ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு பிணை­யி­லுள்ள பேப்­பர்ச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோ­சி­யஸின் தந்­தையும் அந்­நி­று­வ­னத்தின்  பணிப்­பாளர் சபை தலை­வ­ரு­மான ஜெப்ரி ஜோஸப் அலோ­சியஸ், பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளான புஷ்­ப­மித்ர குண­வர்­தன,  சித்ர ரஞ்சன் ஹுலு­கொல்ல, முத்­து­ராஜா சுரேந்ரன் ஆகி­யோரும் மத்­திய வங்­கியின் முன்னாள் பிரதி ஆளு­ந­ரான…

ரோஹிங்ய அகதிகள் பிரச்சினையை பங்களாதேஷினால் மாத்திரம் தனித்து தீர்க்க முடியாது: ஐ.நா. தெரிவிப்பு

இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட ரோஹிங்ய மக்களை மீள அழைத்துக் கொள்வதற்கான அழுத்தங்களை மியன்மார் மீது பிரயோகிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்க ஊடக நிறுவனமான சங்பாத் சங்ஸ்தா தெரிவித்துள்ளது. ரோஹிங்ய அகதிகள் பிரச்சினையை பங்களாதேஷினால் மாத்திரம் தனியாக தீர்க்க முடியாது, அதனைத் தீர்ப்பதற்கு மியன்மார் மீது சர்வதேச சமூகம் அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என பங்களாதேஷுக்கு விஜயம்…