வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்
வில்பத்து வன பாதுகாப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடம் பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. வில்பத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2017 இல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனாலேயே பல்வேறு சந்தேகங்கள் தொடர்கின்றன என கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம்…