எனது குடும்பத்தை பழிவாங்கவே 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது

என்­னையும், எனது குடும்­பத்­த­வர்­க­ளையும் பழி­வாங்கும் நோக்­கி­லேயே 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை கொண்­டு­வந்து, ஜனா­தி­ப­தி­யையும் ஏமாற்றி அதனை நிறை­வேற்றிக் கொண்­டார்கள். பாரா­ளு­மன்­றத்தில் தவ­றான சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டால், அதற்கு அமை­வா­கவே நீதி­மன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். அளு­போ­முல்ல எஸ்.மஹிந்த வித்­தி­யா­ல­யத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு…

இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பலஸ்தீனர்கள் மரணம்

காஸா எல்­லையில் போராட்­டக்­கா­ரர்கள் மீது இஸ்­ரே­லிய படைகள் நடத்­திய துப்­பாக்கி சூட்டில்  4 பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். அமெ­ரிக்கா தனது இஸ்ரேல் தூத­ர­கத்­தினை கடந்த ஆண்டு ஜெரூசலேம் நக­ருக்கு இடம் மாற்­றி­யது.  இதற்கு பலஸ்­தீ­னி­யர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தனர். தொடர்ந்து இஸ்­ரே­லுக்கு எதி­ராக வாரந்­தோறும் பலஸ்­தீ­னி­யர்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்­தனர். எகிப்து தலை­மை­யி­லான பேச்­சு­வார்த்­தை­யினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்­டக்­கா­ரர்கள் பலி­யா­வது தடுக்­கப்­பட்­டது. இந்த போராட்­டத்தின்…

வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இறுதி அடையாளமே ரணில்

அருண சதரசிங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது கொழும்பில் பிறந்த போதும் விக்­கி­ர­ம­சிங்க பரம்­பரை கதை­யா­னது காலி, பத்­தே­கம பிர­தே­சத்­தி­லேயே முதலில் எழு­தப்­ப­டு­கின்­றது. அக்­க­தை­யினை அறி­வ­தற்கு முன்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிறப்பு தொடர்பில் கவனம் செலுத்­து­வது பொருத்­த­மாகும். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க என நாட்டு மக்­க­ளி­டத்தில் பிர­சித்தி பெற்­றி­ருப்­பினும்…

எனது வாழ்வில் இரு தட­வைகள் பள்­ளி­வாசல் படு­கொ­லை­களை சந்­தித்­தி­ருக்­கிறேன்

காத்­தான்­கு­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட சபீர் இஸ்­மாயில், தற்­போது நியூ­ஸி­லாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வரு­கிறார்.  ருகுணு பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யான இவர், கடந்த ஆறு வரு­டங்­க­ளாக நியூ­ஸி­லாந்தில் தொழில்­நி­மித்தம் தனது குடும்­பத்­துடன் வசித்து வரு­கிறார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லி­லி­ருந்து மயி­ரி­ழையில் உயிர் தப்­பிய பலருள் இவரும் ஒருவர். இச் சம்­பவம் தொடர்­பான தனது நேரடி அனு­ப­வங்கள் அதன் பின்­ன­ரான நிகழ்­வுகள் தொடர்பில் அவர் 'விடி­வெள்ளி'க்கு தெரி­வித்த…