பலஸ்தீன ஆக்கிரமிப்பை எடுத்தியம்பும் ‘நில தினம்’

'பலஸ்­தீன நிலம்' தினம் வரு­டாந்தம் மார்ச் 30 ஆம் திகதி உல­க­ளவில் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது பலஸ்­தீனில் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலம் மற்றும் அது தொடர்­பான பிரச்­சி­னைகள் பேசப்­ப­டு­வ­துடன் விழிப்­பு­ணர்வும் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இம்­முறை இலங்­கையின் கிழக்கு மாகா­ணத்தில் இத் தினம் தொடர்­பான நிகழ்­வுகள் பர­வ­லாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இந் நிகழ்­வு­களில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் தார் ஹம்­தல்லா ஸைத் பங்­கு­கொள்­கிறார். இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட தமது நிலத்தை…

நியூ­ஸி­லாந்தில் குடி­யே­று­வ­தற்­கான வெளி­நாட்­ட­வரின் ஆர்வம் அதி­க­ரிப்பு

நியூ­ஸி­லாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் 50 முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அந்­நாட்டில் குடி­யேறி வாழ்­வ­தற்கு விரும்பும் வெளி­நாட்­ட­வர்­களின் எண்­ணிக்­கையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இத் தாக்­குதல் சம்­ப­வத்தைத் தொடர்ந்து நியூ­ஸி­லாந்தின் பிர­த­மரும் மக்­களும்வெளிப்­ப­டுத்­திய அனு­தாபம் மற்றும் ஆத­ரவைத் தொடர்ந்தே உல­க­ளா­விய ரீதியில் அந் நாடு தொடர்பில் நல்­ல­பிப்­பி­ராயம் ஏற்­பட்­டுள்­ள­துடன் நியூ­ஸி­லாந்தில் குடி­யேறி…

கிரைஸ்ட்சேர்ச் தாக்­குதல்: அவுஸ்­தி­ரே­லியா சமூக ஊடக சட்­டத்தை இறுக்­க­மாக்கத் திட்டம்

நியூ­சி­லாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் தாக்­கு­தலில் நடை­பெற்­றது போன்று சமூக ஊடகத் தளங்­களை ஆயு­த­மாக்­கு­வ­தி­லி­ருந்தும் வன்­முறை குற்­றங்­களை நேர­லை­யாகக் காண்­பிப்­ப­தி­லி­ருந்தும் மக்­களைத் தடுப்­ப­தற்கு இறுக்­க­மான பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான புதிய சட்­டத்­தினை அறி­மு­கப்­ப­டுத்தத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. 28 வய­தான அவுஸ்­தி­ரே­லிய நபர் முக­நூலின் மூலம் பள்­ளி­வா­ச­லொன்றில் தாக்­குதல் நடத்தும் 17 நிமிட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை நேர­லை­யாகக்…

புத்தளம் அறுவாக்காடு குப்பை திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்

புத்­தளம் அறு­வாக்­காடு பகு­தியில் நிறு­வப்­படும் கொழும்பு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்­துக்கு தெரி­விக்­கப்­படும் எதிர்ப்பின் பின்­ன­ணியில் அர­சி­யலே இருக்­கி­றது. தங்கள் அர­சியல் சுய­நலம் கரு­திய அர­சி­யல்­வா­திகள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். அர­சியல் ரீதி­யான எதிர்ப்­புப்­போ­ராட்­டங்­க­ளுக்கு நான் அடி­ப­ணியப் போவ­தில்லை. அறு­வாக்­காடு குப்பைத் திட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆராய்ந்து இறு­தித்­தீர்­மா­னத்தை மேற்­கொள்­ள­வேண்டும் என மாந­கரம் மற்றும் மேல் மாகாண…