உலகில் முதன்முறையாக காஸாவில் பட்டம் பெற்ற வெளிநாட்டுப் பெண்

பலஸ்­தீனப் பல்­க­லைக்­க­ழ­மொன்றில் முது­மா­னி­பட்­டத்தைப் பெற்­றுள்ள முத­லா­வது வெளி­நாட்­ட­வ­ராக துருக்­கியைச் சேர்ந்த இளம் பெண் றுகையா டேமிர் சாதனை படைத்­துள்ளார். 27 வய­தான றுகையா டேமிர் தனது பட்­டத்­தினை காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள இஸ்­லா­மியப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள­வியல் சமூக சுகா­தாரப் பிரிவில் பூர்த்தி செய்தார். 'எனது ஆய்வுக் கட்­டுரை - காஸாவில் ஆண்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள தொழில்­து­றையில் பெண்­களின் சுய­வி­ழிப்­பு­ணர்வும் தந்­தி­ரோபா­யங்­களை கைக்­கொள்­ளு­தலும்' என்ற தலைப்பில் அமைந்­தி­ருந்­தது என…

போதையில் தள்ளாடும் இலங்கை

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­ல­ணியின் நெறிப்­ப­டுத்­தலின் கீழ் “போதை­யி­லி­ருந்து விடு­த­லை­யான தேசம்” நிகழ்ச்­சித்­திட்டம் பல்­வேறு கட்­டங்­க­ளாக கடந்த ஜன­வரி மாதம் நாடு­த­ழு­விய ரீதியில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­க­மைய 2015 ஆம் ஆண்டு முதல் இது­வ­ரையில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­லணி நிகழ்ச்சி திட்­டங்­களின் கீழ் மாவட்ட, பிர­தேச செய­லாளர் மட்­டங்கள் மற்றும் கிராம சேவகர் பிரி­வுகள் மூலம் குறித்த போதைப்­பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கைகள்…

ஷண்முகாவில் அபாயாவுக்கு அனுமதி வழங்க வேண்டும்

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த அபாயா அணிந்து கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்­கான தடை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்­கையின் அர­சியல் யாப்பில் உறு­தி­செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பு­ரைகள் 10,12 (1), 12 (2),14 E யின் பிர­காரம் ஆசி­ரி­யை­களின் அடிப்­படை உரி­மை­களை முத­லா­வது பிர­தி­வா­தி­யா­கிய ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியின் அதிபர் மீறி­யி­ருக்­கிறார். ஆசி­ரி­யைகள் அவர்­களின் கலா­சார ஆடை­யான அபா­யாவை அணிந்­து ­கொண்டு மீண்டும் ஷண்­முகா…

பால்மா விவகாரம்: அர­சி­ய­லாக்க வேண்டாம்

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் அர­சியல் இலாபம் கருதி செயற்­ப­ட­வேண்டாம். இது எமது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் போஷாக்கு தொடர்­பான பிரச்­சி­னை­யாகும்.நாட்டின் அனைத்து விட­யங்­க­ளையும் அர­சி­ய­லாக்­கு­வ­தாலே எமது நாடு  முன்­னேற முடி­யா­ம­லி­ருக்­கின்­றது என சுகா­தாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்­தி­ருக்கும் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க ஊடக திணைக்­க­ளத்தில்…