உலகில் முதன்முறையாக காஸாவில் பட்டம் பெற்ற வெளிநாட்டுப் பெண்
பலஸ்தீனப் பல்கலைக்கழமொன்றில் முதுமானிபட்டத்தைப் பெற்றுள்ள முதலாவது வெளிநாட்டவராக துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் றுகையா டேமிர் சாதனை படைத்துள்ளார்.
27 வயதான றுகையா டேமிர் தனது பட்டத்தினை காஸா பள்ளத்தாக்கிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உளவியல் சமூக சுகாதாரப் பிரிவில் பூர்த்தி செய்தார்.
'எனது ஆய்வுக் கட்டுரை - காஸாவில் ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தொழில்துறையில் பெண்களின் சுயவிழிப்புணர்வும் தந்திரோபாயங்களை கைக்கொள்ளுதலும்' என்ற தலைப்பில் அமைந்திருந்தது என…