சம்மாந்துறையில் 47 பள்ளிகள் பதிவு செய்யப்படாதுள்ளன

2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து இன்­று­வரை 400 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் சம்­மாந்­துறைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 47 பள்­ளி­வா­சல்கள் இது­வரை பதிவு செய்து கொள்­ளா­தி­ருக்­கின்­றன என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் விடிவெள்ளிக்கு இவ்­வாறு கூறி­னார். அவர் தொடர்ந்தும்…

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்­டு­வந்து இலங்கை விவ­கா­ரத்தை கையாள்­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது. உள்­நாட்டுப் பொறி­முறை மூலம் யுத்த காலத்தில் நடந்த தவ­று­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என்­பதில் அனை­வரும் நம்­பிக்கை கொள்­ள­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை ருவன்­வெல்ல, வெந்­தல விஸ்­த­ரிக்­கப்­பட்ட குடிநீர் இணைப்பை  திறந்­து­வைத்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அமைச்சர் இதனைத் தெரி­வித்தார்.…

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சிறந்த சூழல் கிடைக்கப்பெற வேண்டும்

பாகிஸ்­தானில் உள்ள சிறு­பான்­மை­யினர் வாழ்­வ­தற்கு சிறந்த சூழலை முஸ்­லிம்கள் வழங்க வேண்டும் என பாகிஸ்­தானின் மூத்த மத­கு­ரு­மார்கள் தெரி­வித்­துள்­ளனர். சிந்து மாகா­ணத்தில் இந்து மத சிறு­மிகள் கட்­டாய மத மாற்றம் செய்­யப்­பட்ட சம்­பவம் அதிர்ச்­சி­ய­லை­களை ஏற்­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து பாகிஸ்­தானில் முதா­ஹிதா உலமா வாரியம் ஒரு இணைப்புக் கூட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இதில் பல்­வேறு மதத்தைச் சார்ந்த பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர். இதற்கு பதி­ல­ளித்து பேசிய பாகிஸ்­தானின் மூத்த மத­கு­ரு­மார்கள் இஸ்லாம்…

கருமலையூற்று பள்ளிவாசல் காணியை உடன் விடுவிக்குக

திரு­கோ­ண­மலை மாவட்ட  கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அமைந்­துள்ள காணியை உட­ன­டி­யாக அர­சாங்கம் விடு­விக்க வேண்டும் என பிர­தேச மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். அர­சாங்­கத்­தினால் வடக்கு கிழக்கில்  இரா­ணுவ முகாம்கள் அமைந்­தி­ருந்த காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணப்­ப­டு­கின்ற காணி  இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை எனவும் மக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இக் காணியை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தேர்தல் காலங்­களில் பல்­வேறு கட்­சி­களைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­களும்…