யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை
அம்பாறை மாவட்டத்தில் யாரையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தடம் பதிக்கவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்டிய எத்தனையோ விடயங்களைப் பெறாமல் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சமூக விடுதலையினைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் எமது கட்சி இம்மாவட்டத்திற்கு வந்ததே தவிர யாருக்கும் தீங்கு விளைவிப்பதற்காக எமது கட்சி இங்கு வரவில்லை. நாம் சமூகத்தின் நலனுக்காக செயற்படுவதால்தான் இன்று…