உங்கள் துணிகரமான மனிதாபிமான நடவடிக்கைகள் இனவாத அரசியல்வாதிகளை தலைகுனியச் செய்துள்ளது

உங்கள் நாட்டு முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­டது போன்ற மிலேச்­சத்­த­ன­மான, கோழைத்­த­ன­மான பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை நாமும் அனு­ப­வித்­த­வர்கள் என்ற வகையில் உங்கள் வேத­னையை புரிந்து கொள்­கிறோம். இந்தச் சந்­தர்ப்­பத்தில் நீங்கள் மேற்­கொண்ட துணி­க­ர­மான மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் மேற்­கத்­தேய நாடு­களின் இன­வாத அர­சியல் தலை­வர்­க­ளையும், ஏனைய சந்­தர்ப்­ப­வாத, சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளையும் வெட்­கித்­த­லை­கு­னியச் செய்­தி­ருக்­கி­றது. இந்த முன்­மா­தி­ரி­மிக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் உங்­க­ளுக்­கா­கவும் உங்கள் நாட்டு…

ஹஜ் முகவர்கள் ஆள் மாறாட்டம்

இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் சில ஹஜ் முக­வர்கள் ஆள்­மா­றாட்ட நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்டு வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும், அரச ஹஜ் குழு­வுக்கும் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அவ்­வா­றான நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களின் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது. இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்து உரிய பதிவுக் கட்­ட­ணத்­தையும் செலுத்­தி­யுள்ள,…

பரீட்சைகள் கல்விக்கு முற்றுப்புள்ளியல்ல

இன்று கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பெறு­பே­று­களின் முடி­வுகள் வெளி­யான நிலையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு ஊட­கங்கள் தொடக்கம் உற்றார் வரை வாழ்த்­துக்­க­ளையும் ஊக்­கங்­க­ளையும் குவித்த வண்ணம் உள்­ளனர். பல மாண­வர்கள் தத்தம் திற­மைக்­கேற்ப உயர்ந்த பெறு­பே­று­களைப் பெற்று பாட­சா­லைக்கும் பெற்­றோர்க்கும் பெருமை சேர்த்­துள்­ளனர். இவர்கள் மேலும் அதி­க­மாக முயற்­சித்து நாளைய சாதனை நட்­சத்­தி­ரங்­க­ளாக மிளிர வேண்டும் என்று வாழ்த்­தி­ய­வ­ளாக...

பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அரசு பொறுப்பேற்க வேண்டும்

முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து நாட­ளா­விய ரீதியில் நட­மாடும் சேவை­களை நடாத்தி வரு­கின்­றன. கண்டி மாவட்­டத்தின் உடு­நு­வர தொகு­தியில் முதன் முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட இச்­சேவை இரண்­டாவ­தாக கடந்த வாரம் அக்­கு­ற­ணையில் நடாத்­தப்­பட்­டது. மூன்றாம் கட்ட நட­மாடும் சேவை எதிர்­வரும் 20 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­­பா­டு­களை முஸ்லிம் சம­ய ­வி­வ­கார அமைச்சும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் முன்­னெ­டுத்­துள்­ளன.…