தமிழ் – முஸ்லிம் நல்லுறவின் சின்னமாக மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் திகழ்கிறது
தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உறவுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது என காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் நிருவாக செயலாளரும் ஹாபிழ்கள் ஒன்றியத்தின் ஆலோசகருமான மெளலவி எம்.எச்.எம். புஹாரி தெரிவித்தார்.