தமிழ் – முஸ்லிம் நல்லுறவின் சின்னமாக மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் திகழ்கிறது

தென்­னிந்­திய பெரு­மக்கள் மட்­டக்­க­ளப்பு நகர முகப்பாய் கம்­பீ­ரமாய் அமைந்­தி­ருக்கும் ஜாமி­யுஸ்­ஸலாம் பள்­ளி­வா­சலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உற­வுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது வர­லாறு நெடு­கிலும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது என காத்­தான்­குடி ஜாமி­யதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரியின் நிரு­வாக செய­லா­ளரும் ஹாபிழ்கள் ஒன்­றி­யத்தின் ஆலோ­ச­க­ரு­மான மெளலவி எம்.எச்.எம். புஹாரி தெரி­வித்தார்.

ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்­களில் நாம் அடைய இருக்­கின்றோம். இந்த ரமழான் எல்லா வகை­யிலும் பயன்­மிக்­க­தாக அமைய வல்­லவன் அல்லாஹ் எம் அனை­வ­ருக்கும் அருள்­பா­லிப்­பா­னாக!

காஸா சிறுவர்களுக்கான உதவியை ஏப்ரல் 11க்கு முன்பு வழங்கவும்

காஸா சிறுவர் நியத்­துக்­காக சேர்க்­கப்­படும் நன்­கொடையை எதி­ர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கைய­ளிக்க இருக்­கிறோம். அதனால் நன்­கொடை செய்ய விரும்­பு­ப­வர்கள் அதற்கு முன்னர் கைய­ளிக்க வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் பாலித்த ரங்கே பண்­டார தெரி­வித்தார்.

­ஷாபி மத்ஹபை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தனியார் சட்டத்தை காப்பாற்ற முடியாது

எமது சமூ­கத்தில் தீர்வு காணப்­பட வேண்­டிய பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இருப்­பினும் நாம் ஒரு சில விட­யங்­களை மாத்­திரம் கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டு முரண்­பட்டு கொண்­டி­ருக்­கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன.