ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை பாதுகாப்பானதாக அமைய வேண்டும்
பங்களாதேஷின் தெற்கு கொக்ஸ் பஸார் மாவட்டத்தில் தற்காலிக தங்குமிடங்களில் வசித்துவரும் ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ரோஹிங்ய மக்கள் தமது சொந்த நாட்டுக்கு அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விரைவாக மீளத் திரும்புவதே சிறந்ததாகும் என கடந்த செவ்வாய்க்கிழமை டாக்காவுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரொபட் சட்டேடன்…