நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்க நாட்டில் இனவாதம் பரப்பப்படுகின்றது
நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளை தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது என தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆன்மிகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதுடன் சகிப்புத் தன்மையும் அவசியமானது என்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாபத்தலவில் நேற்றையதினம் யாத்திரிகர்கள் ஓய்வெடுக்கும் விடுதியான இரண்டு மாடி கட்டடத்தை…