அக்­கு­றணை வெள்ளப் பெருக்கை தடுக்கும் திட்­டத்­திற்கு செய­லணி

அக்­கு­ற­ணையில் அடிக்­கடி ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கை தடுக்கும் செயற்­தி­ட்­டத்­துக்­கான விசேட செய­லணி அமைப்­ப­தற்­கு­ரிய அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பிர­தே­சத்­தி­லுள்ள அரச நிறு­வ­னங்கள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் ஒருங்­கி­ணைந்த செய­லணி அமைப்­பது தொடர்­பா­கவும் இச்­செ­ய­ல­ணி­யி­னூ­டாக முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய திட்­டங்­களை அமுல் நடத்தி மிகக் குறு­கிய காலத்­திற்குள் அதனை அமுல் நடத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்கள் தொடர்­பா­கவும் ஆராயும் உயர்­மட்டக் கலந்­து­ரை­யாடல் நேற்­றைய…

வெள்­ள­வத்­தையில் காணி கப­ளீ­கரம் செய்­த­வரே சிங்­கள, முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த பிர­சாரம்

விரட்­டப்­பட்ட மக்­களை மன்­னாரில் மீள குடி­யேற்­று­வதை வடக்கில் இருக்கும் பெளத்த மத­கு­ருக்­களோ இந்து மத­கு­ருக்­களோ கத்­தோ­லிக்க மத­கு­ருக்­களோ எதிர்க்­க­வில்லை. மாறாக வெள்­ள­வத்­தையில் வேறு ஒரு­வரின் காணியை பலாத்­கா­ர­மாக வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற மத­கு­ருவே சிங்­கள, முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பொய் பிர­சாரம் செய்­கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு…

2018 அம்பாறை இன வன்முறை தாக்குதல்

2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இறு­தியில் இடம்­பெற்ற அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் மற்றும் தனியார் சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு மதிப்­பீடு செய்­யப்­பட்­டதை விடவும் மிகக் குறை­வாக வழங்­கப்­படு வதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளதால் பள்­ளி­வா­சலும் பாதிக்­கப்­பட்ட சொத்­து­களின் உரி­மை­யா­ளர்­களும் மிகக்­கு­றைந்த நஷ்­ட­ஈட்­டினைப் பெற்றுக் கொள்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்­ளனர். மதிப்­பீட்டுத் திணைக்­களம் மற்றும் அரச நிறு­வ­னங்கள் என்­ப­வற்றால் மதிப்­பீடு செய்­யப்­பட்ட நஷ்­ட­ஈடே…

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்தாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுக்கள்

நியூ­சி­லாந்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடு­பட்ட தாக்குதல்தாரி பிரெண்டன் டொரன்ட் 50 கொலை குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­ள­வி­ருப்­ப­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இது­கு­றித்து பொலிஸ் கூறுகையில், நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தாக்­குதல் நடத்­திய குற்­ற­வாளி 50 கொலை குற்றச்­சாட்டுக்களை எதிர் கொள்­ள­வி­ருக்­கிறார். மேலும் 36 பேரை கொலை செய்ய முயன்­ற­தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கில் அவ­ருக்கு பிணை வழங்­கப்­ப­ட­வில்லை” என்றும் தெரி­வித்­துள்­ளனர்.…