யெமன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா நிதியுதவி
யெமன் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 மில்லியன் பவுண் உதவி வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.
இந்த யுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் துன்பம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் எகிப்தில் இடம்பெறும் அரேபிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது கூட்டு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மே அழைப்பு விடுத்துள்ளார்.
யெமன் போர் குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் தெரேசா மே கூறியதாவது, இவ்விடயத்தில் எமது பங்கை நாம் செய்துள்ளோம், தொடர்ந்தும் செய்வோம்,…