பயங்கரவாதத்தை அழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது

பயங்­க­ர­வாதம் எனும் பீடை­யுடன் போரா­டு­வ­தற்கு இந்­திய அர­சாங்கம் உறு­தி­யா­கவும் மற்றும் தீர்­மா­ன­மிக்க வகை­யிலும் அனைத்து அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு பற்­று­றுதி  கொண்­டுள்­ள­தென வெளி­யு­ற­வுத்­துறைச் செய­லாளர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினம் பல்கோட் பகு­தி­யி­லுள்ள ஜெய்ஷ்-­இ-­மொ­ஹம்மட் பயிற்சி முகாம்கள் மீது நடத்­திய வான் தாக்­குதல் தொடர்­பாக வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ளரின் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பெப்­ரெ­வரி 14, 2019 அன்று,…

சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி சபை விவகாரம்: கலந்துரையாடலின் பின் தீர்மானம்

சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்று நிறு­வு­வது தொடர்பில் அனைத்து இன மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று எட்­டப்­படும். இது தொடர்பில் பல கருத்­துக்கள், ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­ப­டலாம். அனைத்து கருத்­துக்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­படும் என மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார். சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின்…

இலங்கையில் நாத்திகக் கொள்கையை மாணவர்களிடையே புகுத்த முயற்சி

சில கல்­வி­நி­லை­யங்­க­ளி­னூ­டாக இலங்­கையில் மத­சார்­பற்ற நாத்­திகக் கொள்­கையை மாண­வர்­க­ளி­டையே புகுத்­து­வ­தற்கு புத்­தி­ஜீ­விகள் எனக்­கூ­றிக்­கொள்ளும் சிலர் முற்­ப­டு­கின்­றனர். இதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அத்­தடன் இளை­ஞர்­களை அதனுள் உள்­வாங்­க அனு­ம­திக்க முடி­யாது என்று அகில இலங்கை ஜம்­இ­ய்யத்துல் உல­மா­ச­பையின் பத்வா- குழு இணைப்­பாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ்  முப்தி கூறினார். இரத்­தி­ன­புரி  ஜென்னத் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இயங்கும் மக்தப் பிரிவின் (அற­நெ­றிப்­பா­ட­சா­லையின்) வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா…

தொல்பொருள் வலயங்களும் கைதுகளும் உணர்த்துவது என்ன?

ஒரு நாட்டின் தேசிய சொத்­தாக தொல்­பொ­ருட்கள் கரு­தப்­ப­டு­கின்­றன. இவற்றைப் பாது­காப்­ப­தற்­காக இலங்­கையில் தனி­யான ஒரு திணைக்­களம் கலா­சார அமைச்சின் கீழ் இயங்கி வரு­கி­றது. தம்­புள்ளை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, மிஹிந்­தலை, சீகி­ரியா என்று எமது நாட்டின் தொல்­பொருள் பிர­தே­சங்­களை பட்­டி­ய­லிட்டுக் கொண்டு செல்­லலாம். நாட்டில் 23 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தொல்­பொருள் பிர­தே­சங்­களை அடை­யாளப் படுத்­தி­யுள்­ள­தாக தொல்­பொருள் திணைக்­கள உத­விப்­ப­ணிப்­பாளர் விராஜ் பால­சூ­ரிய தெரி­விக்­கிறார்.