ஷரீஆ சட்டங்களை அமுல்படுத்தும் புரூணை சுல்தான்
ஷரீஆ தண்டனைகள் கடந்த புதன்கிழமை (03) தொடக்கம் புரூணையில் அமுலுக்கு வந்துள்ள நிலையில், ஆண் ஒருபால் உறவு, முறைபிறழ்புணர்ச்சி போன்றவற்றிற்கு கல்லெறிற்து கொல்லுதல் உள்ளிட்ட கடுமையான புதிய ஷரீஆ தண்டனைகளை அமுல்படுத்தி நாட்டில் இஸ்லாமியப் போதனைகளைப் பலப்படுத்த வேண்டுமென புரூணை சுல்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து அதிகாரங்களையும் கொண்ட சுல்தான் ஹஸனல் பொல்கியாவினால் ஆட்சி செய்யப்படும் சின்னஞ்சிறு சிறிய போர்னியோ தீவில் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் இறுக்கமான குற்றவியல்…