பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் ஊழல் புரிந்தமைக்காக ஏழு வருட சிறைத் தண்டனை தொடர்பில் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டினை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றமொன்று நிராகரித்துள்ளது.
மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் கடந்த வாரம் முடிவடைந்ததையடுத்து இஸ்லாமாபாத்தின் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட குழு தனது தீர்ப்பினை அறிவித்தது. முன்னாள் பிரதமரின் அணி குறித்த வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு…