பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பாகிஸ்­தானின் முன்னாள் பிர­தமர் நவாஸ் ஷரீப் ஊழல் புரிந்­த­மைக்­காக ஏழு வருட சிறைத் தண்­டனை தொடர்பில் மருத்­துவக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் விடு­விக்­கு­மாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்­டினை  அந்நாட்டு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது. மேன்­மு­றை­யீடு தொடர்­பான விசா­ர­ணைகள் கடந்த வாரம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து இஸ்­லா­மா­பாத்தின் உயர் நீதி­மன்­றத்தின் இரு நீதி­ப­திகள் கொண்ட குழு தனது தீர்ப்­பினை அறி­வித்­தது. முன்னாள் பிர­த­மரின் அணி குறித்த வழக்­கினை உச்ச நீதி­மன்­றத்­திற்குக் கொண்டு…

ஈராக் – பலூஜாவின் வீதியோர குண்டு வெடிப்பில் மூவர் பலி

ஈராக்கின் மேற்கு நக­ரான பலூ­ஜாவில் கடந்த செவ்வாய்க் கிழ­மை­யன்று இடம்­பெற்ற வீதி­யோர குண்டு வெடிப்பில் மூன்று ஈராக்­கியப் பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தாக உள்ளூர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். பலூ­ஜா­வுக்கு மேற்கே நைமியா மாவட்­டத்தில் பணி­யா­ளர்­களை ஏற்­றிக்­கொண்டு வாக­ன­மொன்று வந்து கொண்­டி­ருந்த போது இக்குண்டு வெடித்­துள்­ளது. இதன்­போது மூன்று பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தோடு மேலும் மூவர் காய­ம­டைந்­தனர் என பொலிஸ் தலை­மை­ய­தி­காரி அஹ்மட் அல்-­து­லைமி தெரி­வித்தார். ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்­பினர் இங்கு…

எவன்கார்ட் நிறுவனம் ஊடாக அரசுக்கு 1140 கோடி ரூபா நட்டம்

எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்­சி­யத்தை முன்­னெ­டுத்­துச்­செல்ல அனு­ம­தி­ய­ளித்­ததன் ஊடாக அர­சாங்­கத்­துக்கு 1140 கோடி ரூபா நட்­டதை ஏற்­ப­டுத்­தி­ய­தாக முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ உள்­ளிட்ட 8 பேருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு தொடர்ந்­துள்ள வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­வரும் ஏப்ரல் 29 ஆம் திக­தி­வரை  கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­தது.  கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன இதனை இவ்­வாறு ஒத்­தி­வைத்தார். இந்த வழக்கு தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றினால்…

பாகிஸ்தான் தக்க நேரத்தில் பதில் தாக்குதல் நடத்தும்

பாகிஸ்­தானின் பால்கோட் பிர­தே­சத்தில் காணப்­ப­டு­வ­தாக கூறப்­படும் தீவி­ர­வாத நிலைகள் மீது  இந்­தியா தாக்­குதல் நடாத்­தி­ய­தனை வலு­வாக நிரா­க­ரித்த பாகிஸ்­தா­னிய தேசிய பாது­காப்பு குழு, இந்­தியா அவ­சி­ய­மில்­லாத வன்­மு­றை­யொன்­றிலே ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் அதற்­கான தக்க பதி­லடி சரி­யான தரு­ணத்தில் தங்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற பிர­தே­சத்­திலே வழங்­கப்­ப­டு­மெ­னவும் கூறி­யுள்­ளது. பாகிஸ்­தா­னிய பிர­தமர் இம்ரான் கான் தலை­மையில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற விசேட சந்­திப்­பிலே பாகிஸ்­தா­னிய வெளி­யு­றவு அமைச்சர்,…