ஐந்தாம் தர புலமைப் பரீட்சை கட்டாயம் இல்லை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானதல்ல எனக் குறிப்பிட்டு நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்வதற்கான மீளாய்வினை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரமே கல்வி அமைச்சினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த…