அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்ல வழிவகுக்கும் பாடசாலைகளுக்கு உதவி
மாணவர்கள் சிறந்த கல்விப் பெறுபேறுகளையும் அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்வதற்கும் வழிவகை செய்யும் பாடசாலைகளுக்கு தங்கு தடையின்றி தேவையான அனைத்து வளங்களையும் நாங்கள் வழங்கி வருகின்றோம். இப்படியான எங்களுடைய பங்களிப்புக்களுடன் வடமேல் மாகாணம் க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் தற்போது இரண்டு வருடங்களாக இரண்டாம் நிலையில் திகழ்கிறது. இதற்கான முக்கிய காரணம் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்…