அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்ல வழிவகுக்கும் பாடசாலைகளுக்கு உதவி

மாண­வர்கள் சிறந்த கல்விப் பெறு­பே­று­க­ளையும் அதி­க­ளவு மாண­வர்­களை பல்­க­லைக்­க­ழகம் செல்­வ­தற்கும்  வழி­வகை செய்யும் பாட­சா­லைக­ளுக்கு தங்கு தடை­யின்றி  தேவை­யான அனைத்து வளங்­க­ளையும் நாங்கள் வழங்கி வரு­கின்றோம். இப்­ப­டி­யான எங்­க­ளு­டைய பங்­க­ளிப்­புக்­க­ளுடன் வடமேல் மாகாணம் க.பொ.த. உயர்தரப் பெறு­பே­று­களின் மதிப்­பீட்டு அடிப்­ப­டையில் தற்­போது இரண்டு வரு­டங்­க­ளாக இரண்டாம் நிலையில் திகழ்­கி­றது. இதற்­கான முக்­கிய காரணம் கெகு­ணு­கொல்ல தேசிய பாட­சா­லை­யாகும் என்று கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்…

அரசியல் பிரதிநிதித்துவத்தில் அசமந்தமா?

1833 ஆம் ஆண்டு கோல்­புரூக் ஆணைக்­குழு முதல் ­மு­றை­யாக சட்ட நிர்­ணய சபையை நிறுவி ஆறு­பேரை உத்­தி­யோக பூர்­வ­மற்ற அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மித்­தது. ஆங்­கி­லேயர் மூவர் சிங்­க­ளவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்­கியர் ஒருவர். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எந்த பிர­தி­நி­தித்­து­வமும் இல்லை. பூர்­வீக முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­காத பிர­தி­நி­தித்­து­வத்தை இடையில் குடி­யே­றிய பறங்­கி­ய­ருக்கு வழங்­கி­யமை அவ­தா­னிக்­கத்­தக்­க­தாகும். 1889 ஆம் ஆண்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­டது. 1910 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்டு 1912 ஆம்…

சிலாவத்துறை காணியை விடுவிக்கக்கோரி 4 பிரதேசசபைகளில் பிரேரணைகள் கொண்டுவந்து வலியுறுத்த திட்டம்

மன்னார் சிலா­வத்­துறை மக்­களின் பூர்­வீக காணி­யி­லி­ருந்து கடற்­ப­டை­யினர் வெளி­யேற வேண்­டு­மென்ற ஒரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்து அவற்றை ஐனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­ப­டு­மென நான்கு பிர­தேச சபை தவி­சா­ளர்­களும் உறுப்­பி­னர்­களும்  கருத்­துக்கள் வெளி­யிட்­டுள்­ளனர். மன்னார் சிலா­வத்­துறை மக்­களின் நில விடு­விப்­ப­தற்­கான தொடர் போராட்டம் நேற்று  ஏழா­வது நாட்­க­ளாக சிலா­வத்­துறை கடற்­படை முகா­முக்கு முன்னால் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றது. இப்­போ­ராட்­டத்­தின்­போது நேற்­று முன்­தினம்  முன்னாள் வட மாகாண சபை…

ஹஜ் சட்டவாக்க பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும்

எமது  நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்துள்ளன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது அந்த வரைபு அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எமது…