யெமனில் சவூதியின் தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி
யெமனில் பாடசாலை ஒன்றின் அருகில் சவூதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், யெமன் தலைநகர் சனாவில் அல் ரேய் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 13 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறுவர்கள். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த குண்டு வெடிப்பில் பாடசாலையின் கட்டடங்களும் பாதிக்கப்பட்டன” என்று செய்தி…