யெமனில் சவூதியின் தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி

யெமனில் பாட­சாலை ஒன்றின் அருகில் சவூதி கூட்டுப் படைகள் நடத்­திய வான்­வழித் தாக்­கு­தலில் 7 சிறு­வர்கள் உட்­பட 13 பேர் பலி­யா­கி­யுள்­ள­தோடு 100 இற்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­துள்­ளனர். இது­கு­றித்து ஊட­கங்கள் தரப்பில், யெமன் தலை­நகர் சனாவில் அல் ரேய்  பாட­சாலை அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்­தது.  இதில் 13 பேர் பலி­யா­கினர். உயி­ரி­ழந்­த­வர்­களில் 7 பேர் சிறு­வர்கள். பலர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர், இந்த குண்டு வெடிப்பில் பாட­சா­லையின் கட்­ட­டங்­களும் பாதிக்­கப்­பட்­டன” என்று செய்தி…

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: நடவடிக்கை இன்றேல் நோன்பிலும் போராட்டம்

அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி சாய்ந்­த­ம­ரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி சபைக்­கான கோரிக்­கையைத் தீர்த்து வைப்­ப­தாக முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், சம்­பந்­த­ப்பட்ட அமைச்­சரும் வாக்­கு­று­தி­ய­ளித்து பல மாதங்கள் கடந்­து­விட்­ட­போதும் எவ்­வித நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதனால் விரைவில் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டங்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும், நோன்பு காலத்­திலும் இப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரி­வித்தார்.…

லிபியாவின் திரிப்போலி மீதான ஹப்தரின் தாக்குதல்களுக்கு அறிஞர்கள் கண்டனம்

கிழக்கு லிபி­யாவைத் தள­மாகக் கொண்ட தள­பதி ஹலீபா ஹப்­த­ரினால் தலை­நகர் திரிப்­போ­லியைக் கைப்­பற்­று­வ­தற்கு மேற்­கொள்­ளப்­படும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை தோஹாவைத் தள­மாகக் கொண்ட முஸ்லிம் அறி­ஞர்கள் அமைப்பு கண்­டித்­துள்­ளது. இரத்­தத்தை ஓட்­டு­வ­தற்கும், குழப்­பங்­களை பரவச் செய்­வ­தற்கும் லிபிய மக்­களைப் பிரிப்­ப­தற்கும் சில அர­புக்­க­ளிடம் நிதி­யி­னையும் ஆத­ர­வி­னையும் பெற்­றுக்­கொண்­டுள்ள ஹப்தர் தலை­ந­கரை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கும் அரபு நாடு­க­ளி­னாலும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தேசிய…

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: புத்தாண்டு விடுமுறைக்கு பின்பு கலந்துரையாடல்

சாய்ந்­த­ம­ரு­துக்­கென தனி­யான உள்­ளூ­ராட்சி சபை­யொன்று நிறு­வு­வது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவின் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வரவு– செல­வுத்­திட்டம் மற்றும் புத்­தாண்டு விடு­முறை கார­ண­மா­கவே குழு ஒன்று கூடி இது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வில்லை. புத்­தாண்டு விடு­மு­றையின் பின்பு குழு ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார். சாய்ந்­த­ம­ரு­துக்­கென முன்­வைக்­கப்­பட்­டுள்ள…