சமூகம்சார் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம்

எமது நாடு பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்ள வேளையில் நாம் சில தினங்­களில் புனித ரம­ழானை அடை­ய­வுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும்.

தங்கம் கடத்திய விவகாரம்: அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால தடை

முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமின் பாரா­ளு­மன்ற சேவையை நேற்று முதல் ஒரு மாத காலத்­திற்கு இடை நிறுத்­து­வ­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை நேற்று சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்

சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களின் காலம் வரையில், சவூதிப் பெண்கள் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு பல்வேறு வகையில் வலுவூட்டப்பட்டனர்.

மத்ரசா மறுசீரமைப்பு: சில அவதானங்கள்

எமது நாட்டில் உள்ள மத்­ர­சாக்­களை பதிவு செய்ய மாத்­திரம் முஸ்லிம் கலா­சார விவ­காரத் திணைக்­களம் இருக்­கி­றது. ஆனால் அவற்றை மேற்­பார்வை செய்ய எந்த அமைப்பும் இல்லை. கட்­டுப்­பா­டு­களை விதிக்க எவரும் இல்லை. மத்­ரசாக்­களை நடத்­து­வ­தற்­கான விதிகள் ஒழுக்க நெறிக் கோவைகள் சுற்­ற­றிக்­கை­களை விதித்து பரி­பா­லிக்க எவரும் இல்லை.