சமூகம்சார் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம்
எமது நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள வேளையில் நாம் சில தினங்களில் புனித ரமழானை அடையவுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.