மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு

அபுல்­கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாட­றிந்த கல்­விமான், சமூகத் தலைவர் (Community Leader). கொழும்பு ஸாஹி­ராவில் கற்ற அவர் கலா­நிதி ரீ.பி. ஜாயா அவர்­களின் மாண­வ­ராவார். மரு­த­மு­னையில் பிறந்த அவர் இன, மத, பிர­தேச வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் இலங்­கையின் நாலா­பு­றமும் இருக்­கின்ற பல பிர­தே­சங்­களில் பார­பட்­ச­மற்ற கல்வித் தொண்­டாற்றி உள்ளார். உதவி ஆசி­ரி­ய­ராக தனது பணியை ஆரம்­பித்த அவர் அதி­ப­ராக, கல்வி அதி­கா­ரி­யாக பரி­ண­மித்தார். அன்னார் மறைந்து 25.02.2025 அன்­றுடன் 12 ஆண்­டுகள் நிறை­வுறும் நிலையில் இன்று வேர்…

ஒரு பள்ளிவாசலுக்கு 18 கிலோ வீதம் சவூதி பேரீச்சம் பழங்கள் விநியோகம்

பதி­வு­செய்­யப்­பட்ட ஒரு பள்­ளி­வா­ச­லுக்கு 18 கிலோ என்ற அடிப்­ப­டையில் சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட பேரீச்சம் பழங்­களை விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்கை தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரி­வித்தார். நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 2,740 பதி­வு­செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­களின் ஊடா­கவே இந்த பேரீச்சம் பழங்கள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் விடுக்கும் செய்தி

சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை நாம் கொண்டாடும்வேளையில், நமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், சவுதி அரேபியாவின் சாணக்கியமிக்க தலைமையின் கீழ் அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் மனதிற் கொண்டிருக்கிறோம்.

மீலாத் பாடசாலைக்கு உடனடி தீர்வு வேண்டும்

தெஹி­வளை மீலாத் மகா­வித்­தி­யா­ல­யத்தில் நிலவும் இடப் பற்­றாக்­கு­றையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என எதி­ரணி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபையில் கோரிக்கை விடுத்­தனர். இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரத்தை இன­வாத பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு ஒரு சில தரப்­பினர் முயற்­சிப்­ப­தா­கவும் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது, அத்­தோடு இவ்­வி­வ­கா­ரத்­திற்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்றும்…