கருமலையூற்று பள்ளிவாசல் காணி விடுவிக்கப்பட வேண்டும்

நான்கு நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­களின் வழி­பாட்­டுத்­த­ல­மாக விளங்­கிய கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அரச படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை ஒரு தசாப்­த­கா­ல­மாக கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டிலே இருக்­கின்­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் வணக்­கஸ்­த­ல­மான கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 2014 ஆம் ஆண்டு படை­யி­னரால் உடைத்து சிதைக்­கப்­பட்­டது. அந்த சிதை­வு­க­ளுக்கு மத்­தி­யிலே இன்று அப்­ப­கு­தியைச்…

துருக்கியும் பங்களாதேஷும் மருந்து பொருட்களை பரிமாற்ற இணக்கம்

துருக்­கியும் பங்­க­ளா­தேஷும் இரு நாடு­க­ளி­னதும் மக்­களின் நல­னுக்­காக மருந்துப் பொருட்­க­ளையும் சுகா­தார சேவை­க­ளையும் பரி­மாறிக் கொள்­வ­தற்­கான உடன்­ப­டிக்கை ஒன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை கைச்­சாத்­திட்­டன. பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள துருக்­கிய பிரதி சுகா­தார அமைச்சர் எமைனி அல்ப் மெசே கையொப்­ப­மிடும் நிகழ்வில் துருக்­கியின் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்டார். இரு நாடு­க­ளி­னதும் மக்­களின் நீண்ட கால நல­னுக்­காக சுகா­தாரத் துறை பாரிய பணி­யினை ஆற்ற வேண்­டி­யுள்­ளது என புரிந்­து­ணர்வு…

மஹிந்த ராஜ­பக்ஷ தரப்­பி­னரே மைத்­தி­ரியின் முதுகில் குத்­தினர்

வெறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்கி ஆட்­சியை அமைக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­யெ­டுத்து அதில் நெருக்­க­டியை சந்­தித்த நேரத்தில் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக இல்­லாது மஹிந்த தப்­பினர் ஜனா­தி­ப­தியின் முதுகில் குத்­தி­னார்கள். இந்த மனக் கசப்­பு­க­ளு­டன்தான் மீண்டும் பேச்­சு­வார்த்­தையில் அமர்­கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம்.பி தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியை காப்­பாற்­றவே வரவு செலவு திட்­டத்தை நாம் எதிர்க்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.…

இஸ்ரேலிய சிறைகளில் பலஸ்தீன கைதிகள் உண்ணாவிரத போராட்டம் 

இஸ்ரேல் சிறைச்­சா­லையில் நிலவும் மோச­மான நிலைக்கு எதிர்ப்புத்  தெரி­வித்து இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லுள்ள பலஸ்­தீனக் கைதிகள் கால வரை­ய­றை­யற்ற உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்­றினை கூட்­டாக ஆரம்­பித்­துள்­ளனர். சுமார் 30 கைதிகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர், எதிர்­வரும் வாரங்­களில் மேலும் 1,500 பேர் இப் போராட்­டத்தில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர் என அர­சியல் கைதிகள் உள்­ளிட்ட கைதி­களால் உள்ளூர் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­ரேலின் தற்­போ­தைய பிர­த­ம­ரான…