கருமலையூற்று பள்ளிவாசல் காணி விடுவிக்கப்பட வேண்டும்
நான்கு நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கிய கருமலையூற்று பள்ளிவாசல் அரச படையினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து இன்றுவரை ஒரு தசாப்தகாலமாக கருமலையூற்று பள்ளிவாசல் காணி படையினரின் கட்டுப்பாட்டிலே இருக்கின்றது.
மக்களை நல்வழிப்படுத்தும் வணக்கஸ்தலமான கருமலையூற்று பள்ளிவாசல் 2014 ஆம் ஆண்டு படையினரால் உடைத்து சிதைக்கப்பட்டது. அந்த சிதைவுகளுக்கு மத்தியிலே இன்று அப்பகுதியைச்…