உற்சவ காலங்களில் முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது
உற்சவ காலங்களில் முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது. இதேநிலைமை தேர்தல் காலங்களிலும் ஏற்படலாம் என களனிபல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
களனிபல்கலைக்கழக இஸ்லாமிய மாணவர் அமைப்பின் USWA சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த செவ்வாயன்று அமைப்பின் தலைவர் ருக்ஸான் நிஸார் தலைமையில் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு பேசுகையிலே…