உற்சவ காலங்களில் முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது

உற்­சவ காலங்­களில் முஸ்லிம் கடை­களைப் பகிஷ்­க­ரிக்கக் கோரு­வதில் உள்­நோக்­க­முள்­ளது. இதே­நி­லைமை தேர்தல் காலங்­க­ளிலும் ஏற்­ப­டலாம் என கள­னிபல்­க­லைக்­க­ழக வர­லாற்­றுத்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கல்­கந்தே தம்­மா­னந்த தேரர் தெரி­வித்தார். கள­னி­பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய மாணவர் அமைப்பின் USWA சஞ்­சிகை வெளி­யீட்டு நிகழ்வு கடந்த செவ்­வா­யன்று அமைப்பின் தலை­வர் ருக்ஸான் நிஸார் தலை­மையில் பல்­க­லைக்­க­ழக சமூக விஞ்­ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.  இந்­நி­கழ்வில் பிர­தம பேச்­சா­ள­ராக கலந்­து­கொண்டு பேசு­கை­யிலே…

இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும்

லோக்­சபா தேர்­தலில் மீண்டும் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க ஆட்­சி­ய­மைந்தால் அமைதிப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­கான வாய்ப்பு அதி­க­மாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம் புத்­தி­சா­லித்­த­ன­மா­னது. தர்க்­க­பூர்­வ­மா­ன­தாக தொனித்­தாலும், எதிர்க்­கட்சி ஆட்சி அமைத்தால் எந்த முன்­னெ­டுப்­பையும் பா.ஜ.க அப்­போது அனு­ம­திக்­காது என்ற தொனியில் பேசி­யுள்ளார். அதா­வது அடுத்து காங்­கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பாகிஸ்­தா­னுடன் ஆன எந்த ஒரு அமைதிப் பேச்­சு­வார்த்தை…

அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயம் கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் திறப்பு

அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயம், கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் லலித் விஜயரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

நியூஸிலாந்தில் தானியக்க துப்பாக்கிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

நியூ­ஸி­லாந்தில் துப்­பாக்­கி­க­ளுக்­கான புதிய சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் வழங்­கி­யதை அடுத்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான துப்­பாக்­கிகள் மீளப் பெற்­றுக்­கொள்­ளப்­படும் என எதிர்­பார்ப்­ப­தாக நியூ­ஸி­லாந்து பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். நியூ­ஸி­லாந்தில் துப்­பாக்­கிகள் வைத்­தி­ருப்­ப­தற்­கான புதிய சட்டம் குறித்து பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு அனைத்து வகை­யான அரை தானி­யங்கித் துப்­பாக்­கி­க­ளையும் தடை செய்­வ­தற்­கான அங்­கீ­காரம் பெறப்­பட்­டது. இந்­நி­லையில் குறித்த தடைச் சட்டம் சில நாட்­களில்…