துருக்கியின் ரஷ்ய ஏவுகணை கொள்வனவின் பின்னணி என்ன?

துருக்கி,S-400வான் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களை(Air & Missile Defence System)ரஷ்­யா­வி­ட­மி­ருந்து தரு­விப்­பது ஒரு முடி­வா­கி­விட்ட(Done Deal)ஒப்­பந்­த­மாகும்.அதில் பின்­வாங்­குதல் என்­பது கிடை­யாது!துருக்­கியைச் சுற்றி ஏவு­க­ணைகள் சூழ்ந்­துள்­ளன.நேட்­டோ­வா­னது துருக்­கியின் வான் பரப்­பினைப் பாது­காப்­பதில் வினைத்­திறன் குறைந்­த­தா­க­வுள்­ளது.நாம் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து    S-400 வான்­பா­து­காப்பு ஏவு­க­ணை­களைக் கொள்­வ­னவு செய்­கின்றோம் என்­ப­தற்­காக அமெ­ரிக்கா,துருக்­கிக்கு F-35 போர்­வி­மா­னங்­களை வழங்­கு­வதா?இல்­லையா

வில்பத்து வனாந்தரமும் புத்தளம் – யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பாதையும்

இலங்­கையில் வில்­பத்து, யால, சிங்­க­ரா­ஜ­வனம் போன்ற வனங்கள் காணப்­ப­டு­கின்­றன. தேசிய பூங்கா என அழைக்­கப்­படும் வில்­பத்­துவின் 131667 ஹெக்­டயர் பரப்­ப­ள­வை­யு­டைய நிலம் பிரித்­தா­னிய அர­சினால் 25.02.1938ஆம் ஆண்டு விலங்­குகள் சர­ணா­ல­ய­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன் யாழ்ப்­பா­ணத்தின் வட­ப­கு­திக்குச் செல்லும் பிர­தான போக்­கு­வ­ரத்துப் பாதை­யாக இருந்­தது. அப்­போது அவ்­வீதி புத்­தளம்– யாழ்ப்­பாணம் வீதி என்றே அழைக்­கப்­பட்டு வந்­தது. பின்னர் புத்­தளம் –மன்னார் வீதி என அழைக்­கப்­பட்டு வரு­கி­றது.

கருமலையூற்று பள்ளிவாசலின் கண்ணீர்

கரு­ம­லை­யூற்று, திரு­கோ­ண­மலை கொட்­டி­யா­ரக்­கு­டாவில் உள்ள இந்தக் கரை­யோரக் கிராமம் இப்­போது மட்­டு­மல்ல இரண்டாம் உல­கப்போர் நடந்த காலந்­தொட்டே போர் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து  வந்­தி­ருக்­கின்­றது. பிரிட்­டிஷார் அமைத்த சுடு­முனை அரண்கள் இன்­னமும் அங்கு இருக்­கின்­றன.

இலங்கையின் சோதனை

உலக நாடு­களின் பிர­தேச, சூழல் அமை­வு­க­ளுக்கு ஏற்ப  அந்­தந்த தேசங்­க­ளுக்­கான பருவ காலங்கள் காணப்­பட்­டாலும் அல்­லது  பருவ காலங்கள் வகுக்­கப்­பட்­டாலும், அத்­தே­சங்­க­ளுக்­கான பருவ காலங்­களில் நிகழ்­கின்ற இயற்கை மாற்­றங்­களை இறை­வனே நிர்­ணயிக்­கின்றான். அனைத்தும் படைத்த இறை­வனின் நிய­திப்­ப­டியே இவ்­வு­லகம் நடந்­தே­று­கி­றது.