எல்லை நிர்ணய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குக

ஏ.ஆர்.ஏ. பரீல் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தி­லுள்ள சிக்­கல்­களைத் தீர்ப்­ப­தற்­காக எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கு­மாறு எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எல்லை நிர்­ணய மீளாய்வுக் குழு அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்து ஜனா­தி­பதி அந்த அறிக்­கையை அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­ததன் பின்பு…

அக்ஸா வளா­கத்தில் தீ விபத்து

பிரான்ஸின் பிர­பல நாட் டாம் தேவா­ல­யத்தில் தீ விபத்து ஏற்­பட்ட அதே நேரத்தில் பலஸ்­தீ­னி­லுள்ள மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்­திலும் தீ விபத்துச் சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. 2000 வரு­டங்கள் பழை­மை­வாய்ந்த மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்தில் அமைந்­துள்ள அல் மர்­வானி தொழுகை அறை­யி­லேயே இந்த தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளது. எனினும் தீ ஏனைய இடங்­க­ளுக்குப் பர­வாது உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இத் தீ விபத்து கார­ண­மாக அப் பகுதி ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீ…

3000 பேர் இதுவரை புனித ஹஜ் யாத்திரையை உறுதி செய்தனர்

ஏ.ஆர்.ஏ.பரீல் இவ்­வ­ருடம் 3,000 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது ஹஜ் கட­மையை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் உறுதி செய்­துள்­ளனர். மேலும் 300 பேர் தங்­க­ளது கட­மை­யினை உறு­தி­செய்ய வேண்­டி­யுள்­ளது. ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை உறு­தி­செய்ய வேண்­டிய இறுதித் தினம் 19 ஆம் திக­தி­யாகும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர். எம். மலிக் தெரி­வித்தார். இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர்…

வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நிச்சயமாக நடைபெறும். ஆனால் அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவேண்டியுள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்துக்கும் தேர்தல் முறைமை குறித்தும் சகல கட்சிகளும் பொதுவான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாக இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார். மாகாண சபைத்தேர்தல் மற்றும் தேர்தல்களை உரிய காலத்தில்…