எல்லை நிர்ணய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குக
ஏ.ஆர்.ஏ. பரீல்
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்து ஜனாதிபதி அந்த அறிக்கையை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்பு…