சூடான் ஆளும் கட்சி தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி ஒமர் இரா­ஜி­னாமா செய்தார்

சூடானின் ஆளும் தேசியக் காங்­கிரஸ் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் விலகிக் கொண்­டுள்­ளா­ரென கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை வரை நீடித்த கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் மிக­நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் இந்த முடி­வு எடுக்கப்பட்­டுள்­ளது. தேசியக் காங்­கிரஸ் கட்­சியின் அடுத்த தேசிய மாநாட்டில் நிரந்­த­ர­மான தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­படும் வரை கட்­சியின் பதில் தலை­வ­ராக சூடானின் தெற்கு கொர்­டோபேன்…

பள்ளிவாசலுக்கு நஷ்டஈடாக ரூ.27 மில்லியன் வழங்கவேண்டும்

நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். ஆனால் கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அர­சா­ங்­கம் உரிய பாது­காப்பு வழங்­க­வில்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­து. அளுத்­கம, பேரு­வ­ளை, கிந்­தோட்டை, அம்­பாறை, திகன, கண்டி உட்­பட பல சம்­ப­வங்­களை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­ட­லாம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்செயல்­க­ளினால் பாதிக்­கப்பட்ட சொத்­து­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­ க­ளுக்கும் நஷ்ட ஈடுகள் வழங்­கப்­ப­டு­வதில் நீண்டகால தாம­தத்­தையே எமது…

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்காது

நாட்டின் நலன் கருதி தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அதனை தவ­றெனக் கூற­மு­டி­யாது. ஆனால் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­காக தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­மாக இருந்தால் அதில் தனக்கு உடன்­பா­டில்­லை­யென இரா­ஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார். தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடி­யு­மென 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தற்­போது அத­னை­யொரு தடை­யா­கவே நான் கரு­து­கின்றேன். அமைச்­ச­ர­வையின்…

49 ஆவது வார­மாகத் தொடரும்  காஸா மக்­களின் போராட்டம்

காஸா பள்­ளத்­தாக்கில் பல ஆண்­டு­க­ளாக நீடித்­து­வரும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக 49 ஆவது வார­மாக நடை­பெற்­று­வரும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை காஸா - இஸ்ரேல் பாது­காப்பு எல்­லையில் பலஸ்­தீ­னர்கள் ஒன்­று­கூ­டினர். தடை­யினைத் தகர்ப்­ப­தற்­கான காஸா தேசிய அதி­கா­ர­ச­பையின் அறிக்­கை­யொன்றில் வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கு­பற்­று­மாறு காஸா மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஊர்­வ­லங்­களில்  பொது­மக்கள் பங்­கு­பற்­று­தலைப் பார்க்­கும்­போது…