மேற்குக்கரையில் பலஸ்தீன குடும்பம் மீது இஸ் ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பலஸ்தீன குடும்பத்தின் மீது முகமூடியணிந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் கற்களினால் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்கணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நெப்லஸின் தெற்கே அமைந்துள்ள பலஸ்தீன கிராமமான உரிப்பில், இட்ஸார் குடியேற்றத்தைச் சேர்ந்த முகமூடியணிந்த குடியேற்றவாசிகள் கற்களினால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான யெஸ்டின் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில்…