மேற்குக்கரையில் பலஸ்தீன குடும்பம் மீது இஸ் ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல் 

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் பலஸ்­தீன குடும்­பத்தின் மீது முக­மூ­டி­ய­ணிந்த  இஸ்­ரே­லிய குடி­யேற்­ற­வா­சிகள் கற்­க­ளினால் தாக்­குதல் நடத்­திய சம்­பவம் கண்­க­ணிப்பு ஒளிப்­ப­திவுக் கரு­வியில் பதி­வா­கி­யுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை நெப்­லஸின் தெற்கே அமைந்­துள்ள பலஸ்­தீன கிரா­ம­மான உரிப்பில், இட்ஸார் குடி­யேற்­றத்தைச் சேர்ந்த முக­மூ­டி­ய­ணிந்த குடி­யேற்­ற­வா­சிகள் கற்­க­ளினால் தாக்­குதல் நடத்­தி­ய­தாக இஸ்­ரே­லிய மனித உரி­மைகள் அமைப்­பான யெஸ்டின் தெரி­வித்­துள்­ளது. கண்­கா­ணிப்பு ஒளிப்­ப­திவுக் கரு­வியில்…

ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியில் நடத்தப்பட வேண்டும்

2019 ஆம் ஆண்டு தேர்தல் வருடம் என ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வருடம் மாகாணசபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் எனத் தேர்தல்கள் வரிசையாகக் காத்திருக்கின்றன. எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என இன்று சர்ச்சை கிளம்பியுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள சட்ட ரீதியான தடைகளை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, சட்ட ரீதியான தடைகளை நீக்குவதற்தாக எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம்…

கலாபூஷணம் அரச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

( மினு­வாங்­கொடை நிருபர் ) 'கலா­பூ­ஷண அரச விருது வழங்கல் விழா - 2019' இற்­காக, முஸ்லிம் கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்தும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. 35 ஆவது முறை­யாக இடம்­பெறும் இத்­தே­சிய அரச விழா­வுக்கு, 60 வய­துக்கு மேற்­பட்ட முஸ்லிம் கலை­ஞர்கள், இம்­மாதம் 30 ஆம் திக­திக்கு முன்னர் விண்­ணப்­பிக்க வேண்டும் என,முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்­துள்ளார். இதற்­காக, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள்…

மையவாடி காணியிலிருந்து மதுபான நிலையத்தை அகற்றுக

ஏ.ஆர்.ஏ.பரீல் மாளி­கா­வத்தை மைய­வா­டிக்கு சொந்­த­மான காணியில் இயங்­கி­வரும் மது­பா­ன­சா­லையை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றி வேறு இடத்­துக்கு இட­மாற்­று­வ­தற்­கான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் அது தொடர்­பாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லி­ட­மி­ருந்து கடிதம் ஒன்­றி­னையும் கோரினார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு மாளி­கா­வத்தை மைய­வாடி காணியில் இயங்­கி­வரும் மது­பா­ன­சாலை, வாகன சேவை நிலையம், வர்த்­தக நிலை­யங்கள், நிறு­வ­னங்கள்…