புல்­மோட்­டையில் பொது­மக்­களின் காணி­களை அள­விட நட­வ­டிக்கை

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் புல்­மோட்டை பிர­தே­சத்தில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்­றைய தினம் நில அள­வீடு செய்­துள்­ள­தா­கவும், இது காணி­களை அப­க­ரிப்­ப­தற்­கான திட்­ட­மிட்ட முயற்சி எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஆர்.எம். அன்வர் தெரி­வித்­துள்ளார். நேற்றுக் காலை 10.30 மணி­ய­ளவில் புல்­மோட்டை பகு­திக்குள் பிக்­குவின் தலை­மையில் நில அளவை அதி­கா­ரிகள் மற்றும் குச்­ச­வெளி பிர­தேச செய­லக காணி உத்­தி­யோ­கத்தர் உள்­ளிட்ட சிலர் குறித்த பகு­தி­களை இனம் கண்டு அறிக்கை…

கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்திடமிருந்து மீட்க திட்டம்

ஏ.ஆர்.ஏ.பரீல் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்கும் உடைக்­கப்­பட்­டுள்ள கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லையும், பள்­ளி­வாசல் காணி­யையும் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஈடு­பட்­டுள்­ளது. கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான 139 பேர்ச்சஸ் காணி தொடர்­பான விப­ரங்­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் திரட்­டு­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் கரு­ம­லை­யூற்­றுக்கு விஜயம்…

மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான ஓய்வு பெற்ற அதிபர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்

(கந்தளாய் மேலதிக நிருபர்) திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான ஓய்வு பெற்ற அதிபர், மௌலவி ஏ.எம்.சரஸ்தீன் (வயது 62) தொடர்ந்தும் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கந்தளாய், பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த மௌலவி ஏ.எம்.சரஸ்தீன் நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னால் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கந்தளாய் தள…

மக்கள் போராட்டத்தால் இதுவரை 6 அரபுலகத் தலைவர்கள் இராஜினாமா

மக்கள் போராட்டம் கார­ண­மாக 2011 ஆண்டு தொடக்கம் துனி­சியா, எகிப்து, லிபியா, யெமன், அல்­ஜீ­ரியா, சூடான் ஆகிய நாடு­களில் நீண்ட காலம் பதவி வகித்த அரபுத் தலை­வர்கள் தமது பத­வி­களை இழந்­துள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. கடந்த வியா­ழக்­கி­ழமை சூடான் ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் கடந்த 10 ஆண்­டு­க­ளுக்குள் தமது தலை­வர்கள் பதவி விலக வேண்­டு­மென்ற மக்கள் போராட்ட அழுத்தம் கார­ண­மாக பத­வி­யி­ழந்த ஆறா­வது அரபுத் தலை­வ­ராக அவர் பதி­வா­கி­யுள்ளார். இதே­வேளை அரபு வசந்­தத்தின் அடுத்த…