பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் விலகிவிடாது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. அதேவேளை இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது. அதேவேளை இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப்போவதாக முன்னரே எச்சரிக்கை…