ஷங்கிரிலா தாக்குதலில் உயிரிழந்த வர்த்தகரின் ஜனாஸா நல்லடக்கம்

கொழும்­பி­லுள்ள ஷங்­கி­ரிலா ஐந்து நட்­சத்­திர ஹோட்­டலில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலில் சிக்கி உயி­ரி­ழந்த வர்த்­த­க­ரான ரிஷாட் ஹமீதின் ஜனாஸா நல்­ல­டக்கம் நேற்றுக் காலை ஜாவத்தை ஜும்ஆப் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் இடம்­பெற்­றது. உடத்­த­ல­வின்­னையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் பிர­பல வர்த்­த­க­ராவார். இவ­ரது மனை­வி­யான ஜெஹான் ஹமீட், ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன அமைப்பின் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ராவார். ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச உட்­பட பிர­மு­கர்கள்…

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள்

எம்.ஆர்.எம்.வஸீம் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை வழங்க முன்­வ­ரு­மாறும், வைத்­திய சாலை­களில் இரத்தப் பற்­றாக்­குறை நில­வு­வதால் தேவை­யான இடங்­க­ளுக்கு இரத்­தத்தை தான­மாக வழங்க முன்­வ­ரு­மாறும் ஜம்­இய்யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. அத்­துடன், நாட்டில் அமை­தியும் சமா­தா­னமும் ஏற்­பட குனூத் அந்­நா­ஸிலா ஓதுவோம் என்றும் உலமா சபை வேண்­டி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும்…

தைக்கா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

புத்­தளம் மேல­திக நிருபர் உடப்பு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெருக்­கு­வற்றான் புதிய இஸ்­மா­யில்­புரம் வீட்டுத் திட்­டத்தில் உள்ள தைக்கா பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 7.30 மணி­ய­ளவில் இந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். எனினும், குறித்த பள்­ளி­வா­ச­லுக்கோ அல்­லது நபர்­க­ளுக்கோ எவ்­வி­த­மான பாதிப்­பு­களும் ஏற்­ப­ட­வில்லை எனவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர். இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில்…

தீவிரவாதத்தை களைய நடவடிக்கைகள் தேவை

எம்.ஆர்.எம்.வஸீம் சமூ­கத்தில் உட்­பு­குத்­தப்­பட்­டி­ருக்கும் தீவி­ர­வா­தத்தை களை­வ­தற்கு அவ­ச­ர­மான நட­வ­டிக்­கைகள் தேவை என முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் வலி­யு­றுத்­தி­யுள்ளன. தபால் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சில் நேற்று முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். இதன்­போது, குற்­றப்­பு­ல­னாய்வு துறை­யி­னரை விமர்­சிப்­ப­தை­விட்டு இதன் பின்னர் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக தீவி­ர­மாக செயற்­பட்­ட­வேண்டும். அத்­துடன் தீவி­ர­வாத…