அமெரிக்காவில் தங்கியிருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்று முன்னாள் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பள்ளிவாசல்களின் நிர்வாக சபை தெரிவு தொடர்பான பிணக்குகள் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு வக்பு சபை துரிதமாக தீர்வுகளை வழங்குவதற்கு புதிய திட்டமொன்றினை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.