இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைப்­பதே தாக்­கு­தல்­தா­ரி­களின் நோக்கம்

நாட்டில் மிலேச்­சத்­த­ன­மாக குண்­டுத்­தாக்­கு­தலை முன்­னெ­டுத்­த­வர்கள் எமது நாட்டின் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைத்தல், பொரு­ளா­தார வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தல் போன்ற நோக்­கங்­களைக் கொண்டவர்கள் நாட்டின் விரோ­தி­க­ளா­கவே இருக்க முடியும். இவ்­வே­ளையில் நாட்டில் வாழும் மக்­க­ள­னை­வரும் ஒன்­றி­ணைந்து ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்­டி­யது அவ­சியம் என்­ப­துடன், நாட்­டுக்கு எதி­ரான எந்­த­வொரு செயற்­பாட்­டையும் எதிர்த்துப் போராட வேண்­டிய பொறுப்பு இந்­நாட்டு மக்­க­ளுக்கு உள்­ளது என்று தேசிய ஷூறா சபை…

குரூ­ர­மான, மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை ஸலாமா நிறு­வனம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது

கிறிஸ்த்து உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்­டித்துக் கொண்­டி­ருந்த கிறிஸ்­தவ மக்­க­ளையும் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­காகக் கொண்டு நடாத்­தப்­பட்ட மனி­தா­பி­மா­ன­மற்ற கொடூர தாக்­கு­தல்கள் தொடர்­பாக எமது ஆழ்ந்த கவ­லையை தெரி­வித்துக் கொள்­வ­தோடு, குறித்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம் என ஸலாமா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. அதென் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். ஆஸாத் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இத்­தாக்­கு­தல்­களில் நேர­டி­யாக…

ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் பேர­திர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளது

கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்டி புனித செபஸ்­தியான் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­லயம் என்­ப­னவும் கொழும்பு நகரில் சங்­கி­ரில்லா, சினமன் கிரான்ட், கிங்ஸ்­பரி, நட்­சத்­திர ஹோட்­டல்­களும் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான செய்­தியை செவி­ம­டுத்த ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் பேர­திர்ச்­சிக்கு உள்­ளா­கி­யுள்­ளது. நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் இயல்பு வாழ்க்கை அமை­தி­யான முறையில் சுழன்று கொண்­டி­ருந்த வேளையில் பாரி­ய­தொரு சதி முயற்­சியால் நாடு சிக்கி தவிக்க…

தேவாலய தாக்குதலில் உயிரிழந்த சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம்

நீர்­கொ­ழும்பு கட்­டான கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 13 வயது முஸ்லிம் சிறுமி ஒரு­வரின் ஜனாஸா நேற்று நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. குறித்த சிறு­மியின் தந்தை முஸ்­லி­மாவார். தாயாரின் குடும்­பத்­தினர் கத்­தோ­லிக்­கர்­க­ளாவர். இந் நிலையில் அன்­றைய தினம் தேவா­ல­யத்தில் இடம்­பெறும் விசேட நிகழ்­வு­களைப் பார்­வை­யிட குடும்­பத்­த­வர்­க­ளுடன் சென்ற போதே அவர் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்ல ஜும்ஆ பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை…