இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை ஒரு­போதும் ஆத­ரிக்­க­வில்லை, சமா­தா­னத்­தையும் ஐக்­கி­யத்­தை­யுமே வலி­யு­றுத்­து­கின்­றது. ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் யாராக இருந்­தாலும் குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கு­ரிய தண்­டனை வழங்­கப்­படல் வேண்­டு­மென மட்­டக்­க­ளப்பு மாவட்ட ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி தெரி­வித்தார். நேற்று ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து…

மட்டக்களப்பில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

(பழு­லுல்லாஹ் பர்ஹான்) மட்­டக்­க­ளப்பு கல்­லடிப் பாலத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்­தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்­க­ளத்­திற்கு முன்­பாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த காத்­தான்­குடி நபர்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு மீன்­பிடி பட­குகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுமார் 3.00 மணி­ய­ளவில் இனம் தெரி­யாத நபர்­க­ளினால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிஸார் தெரி­வித்­தனர். மேற்­படி பட­கு­களில் ஒரு படகின் முன்­ப­குதி அதிகம் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும்…

யார் பொறுப்பு?

ஏ.ஆர்.ஏ. பரீல் இலங்கை வர­லாற்றில் பாரிய இரத்தக் கறை­யொன்று பதிந்­து­விட்­டது. காலத்தால் அழிக்க முடி­யாத அப்­பாவி மக்­களின் இரத்தக் கறை­யது. நாட்டு மக்­களை மாத்­தி­ர­மல்ல. சர்­வ­தே­சத்­தையும் அதிர்ச்­சியில் உறைய வைத்­துள்ள வெடிப்புச் சம்­ப­வங்கள் அவை. மன­மிரங்கி இறை­வனைப் பிரார்த்­தித்துக் கொண்­டி­ருந்­த­வர்­களும் தங்கள் விடு­மு­றையை நட்­சத்­திர ஹோட்­டல்­களில் கழித்துக் கொண்­டி­ருந்­த­வர்­களும் பலி கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். நாட்டின் ஆட்­சி­யா­ளர்­களை நடுங்க வைத்­துள்ள இந்தக் கொடூர சம்­ப­வங்­களை ஏன்…

பாதுகாப்பு பிரிவினர் ஏன் அசிரத்தையாக இருந்தார்கள்?

உயிர்த்த ஞாயிறு தின­மான நேற்று முன்­தினம் நாட்டில் மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் மூன்று நட்­சத்­திர ஹோட்­டல்கள் உட்­பட 8 இடங்­களில் நடை­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து தொடர்ந்தும் முழு­நாடும் சோகத்தில் மூழ்­கி­யுள்­ளது. குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­களில் உயி­ரி­ழந்தோர் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்து வரு­கி­றது. நேற்று திங்­கட்­கி­ழமை வரை 290 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 450 க்கும் மேற்­பட்டோர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றார்கள். இதே­வேளை நேற்று…