புர்காவை தடைசெய்வது தொடர்பில் யோசனை

ஏ.ஆர்.ஏ.பரீல் நாட்டின் தேசிய பாது­காப்­பினை கருத்­திற்­கொண்டு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா ஆடையைத் தடை செய்­வது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பேரா­சி­ரியர் ஆசு­மா­ர­சிங்க தனி­நபர் பிரே­ர­ணை­யொன்­றினை பாரா­ளு­மன்ற பொதுச் செய­லா­ள­ரிடம் முன்­வைத்­துள்ளார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு­மா­ர­சிங்க பாரா­ளு­மன்ற பொதுச் செய­லா­ள­ருக்கு இது தொடர்­பாக அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; முஸ்­லிம்­களின் சம்­பி­ர­தாய ஆடை அல்­லாத முகத்தை…

ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரியது

இலங்­கையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­களை இலக்கு வைத்து நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெ ளியிட்­டுள்­ளன. சுமார் 321 பேரை பலி­கொண்ட இந்த கொடூ­ர­மான தாக்­கு­தலை தமது இயக்­கமே மேற்­கொண்­ட­தாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிர­சார பிரி­வான ஆமாக் செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. '' இலங்­கையில் நேற்று முன்­தினம் நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லா­னது கூட்­டணி நாடு­களின் பிர­ஜை­க­ளையும்…

முஸ்லிம் மக்களை சந்தேகிக்க கூடாது

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் நியூ­சி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நகரில் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் இங்கு தேவா­ல­யங்­களில் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜே.எம்.ஐ எனும் வெளிநாட்டு அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களே உள்­ளன எனவும் தெரி­வித்தார். அத்­துடன், இவ்­வா­றான செயற்­பாடு கார­ண­மாக நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்ணில் பார்க்கும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். இது குறித்த…

திருகோணமலை மறைமாவட்ட ஆயருடன் முஸ்லிம் பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

(அப்துல் சலாம் யாசீம்) திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் கிறிஸ்­டியன் நோயல் இமா­னுவேல் ஆண்­ட­கை­யுடன் திரு­கோ­ண­மலை மாவட்ட ஜம்­இய்­யதுல் உலமா சபை, திரு­கோ­ண­மலை வர்த்­தக சம்­மே­ளனம், திரு­கோ­ண­மலை மாவட்ட அனைத்து பள்­ளி­வாசல்கள் சம்­மே­ளனம் ஆகி­யன சந்­திப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்­தன. இதன் போது நேற்று முன்­தினம் இடம் பெற்ற குண்­டு­வெ­டிப்பில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு தங்­க­ளது ஆழந்த அனு­தா­பங்­களை தெரி­விப்­ப­தா­கவும் , இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான கொடூர தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ராக பார­பட்­ச­மின்றி…