தெமட்டகொடையில் தப்பிச்சென்றவர் கண்டியில் கைது

ஏ.ஆர்.ஏ.பரீல் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களை திட்­ட­மிடும் மத்­திய நிலை­ய­மாக விளங்­கி­ய­தாகக் கூறப்­படும் தெமட்­ட­கொடை மஹ­வில கார்டன் வீட்­டினை பொலிஸார் சோத­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது அங்­கி­ருந்து தப்­பிச்­சென்ற, தற்­போது சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள கோடீஸ்­வர வர்த்­த­கரின் மரு­மகன் கண்டி பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறிப்­பிட்ட கோடீஸ்­வர வர்த்­த­கரின் மரு­மகன் வாட­கைக்­கா­ரொன்றில் கொழும்­பி­லி­ருந்து கண்­டிக்குத் தப்­பி­வந்­த­போது அவர் கைது…

தற்கொலை தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் முஸ்லிம் மக்­க­ளுக்கும் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு நாம் இந்த சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். அத்­துடன், அவ­ச­ர­கால சட்­டத்­தி­னூ­டாக இங்கு பர­வி­யுள்ள பயங்­க­ர­வாத குழுக்­களை கைது­செய்யும் அதி­காரம் இரா­ணு­வத்­திற்கும், தடுத்து வைத்து விசா­ரிக்கும் அதி­காரம் பொலிஸ் மற்றும்…

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உயிரிழந்தமை உறுதியில்லை

ஈஸ்டர் ஞாயிறு தின­மன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யென நம்­பப்­படும் தேசிய தவ்ஹீத் ஜமா­அத்தின் தலைவர் கொல்­லப்­பட்டு விட்­டாரா? இல்­லையா? என்­பது இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவர் உயி­ருடன் இருந்தால் அவரைக் கைது செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். அவரைக் கைது செய்­யும்­வரை நாம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். கைது செய்­யப்­பட்டு விட்டால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைத்­து­விடும் என பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ உட்­பட பாது­காப்பு…

சகல பள்ளிவாசல்களிலும் வெள்ளைக்கொடி ஏற்றவும்

ஏ.ஆர்.ஏ.பரீல் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்­களில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் அனு­தா­பங்­களைத் தெரி­விக்கும் வகையில் நாட்­டி­லுள்ள அனைத்­துப்­பள்­ளி­வா­சல்­க­ளிலும் வெள்­ளைக்­கொ­டி­யினைப் பறக்க விடு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக் ‘விடி­வெள்ளி’ க்கு கருத்துத் தெரி­விக்­கையில், நாட்டில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்தில் 300…