தெமட்டகொடையில் தப்பிச்சென்றவர் கண்டியில் கைது
ஏ.ஆர்.ஏ.பரீல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை திட்டமிடும் மத்திய நிலையமாக விளங்கியதாகக் கூறப்படும் தெமட்டகொடை மஹவில கார்டன் வீட்டினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது அங்கிருந்து தப்பிச்சென்ற, தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகரின் மருமகன் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மருமகன் வாடகைக்காரொன்றில் கொழும்பிலிருந்து கண்டிக்குத் தப்பிவந்தபோது அவர் கைது…