மனி­தா­பி­மா­ன­மற்ற பாரிய குற்­ற­மாகும்

மத வழி­பா­டு­க­ளுக்கு வந்த அப்­பாவி மக்­க­ளையும் ஏனை­யோ­ரையும் இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களை எவ்­வ­கை­யிலும் அனு­ம­திக்க முடி­யாத மனி­தா­பி­மா­ன­மற்ற பாரிய குற்­ற­மாகும் என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தெரி­வித்­துள்­ளது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பிர­தம இமாம் மெள­லவி எம்.எஸ்.எம். தஸ்லீம் விடுத்­துள்ள அனு­தா­பச்­செய்­தி­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­ப­டுள்­ள­தா­வது, நாட்டின் சில பிர­தே­சங்­க­ளிலும் குறிப்­பாக கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளிலும்…

தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புள்ள இயக்கத்தை தடைசெய்க

(ஏ.ஆர்.ஏ. பரீல்) கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 300 க்கும் மேற்­பட்ட உயிர்­களைப் பலி­யெ­டுத்து 500 க்கும் மேற்­பட்­ட­வர்­களை காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய குண்டுத் தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்­பு­பட்ட இயக்­கத்தைத் தடை­செய்­யும்­படி முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு பாது­காப்பு செய­லா­ள­ரையும், பொலிஸ்மா அதி­ப­ரையும் கோரி­யுள்­ளது. முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு நேற்று பாது­காப்பு செய­லாளர் மற்றும் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கைய­ளித்­துள்ள மக­ஜ­ரிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மக­ஜரில் மேலும்…

குற்றவாளிகள் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனரா?

அண்­மையில் வனாத்­த­வில்லு சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வரோ அல்­லது இரு­வரோ பின்னர் அர­சியல் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அழுத்­தங்கள் கார­ண­மாக விடு­தலை செய்­யப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது. அவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடை­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்டு உயி­ரி­ழந்­துள்ளார் என்றும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இதன் உண்­மைத்­தன்மை குறித்து இன்­னமும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­துடன், தொடர்ச்­சி­யாக இது­பற்றி ஆராய்ந்து வரு­கின்றேன் என்று…

அரசாங்கமே பொறுப்பு

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸிம் தெற்­கா­சி­யாவில் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய பயங்­க­ர­வாத தாக்­கு­த­லா­கவே இதனை நாம் காண்­கின்றோம். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பிரிந்து செயற்­ப­டு­வ­தாலே இவ்­வா­றான நிலை­மை­க­ளின்­போது முன்­கூட்டி தீர்­மா­னங்கள் எடுக்க முடி­யாமல் போயி­ருக்­கின்­றது. அதனால் அர­சாங்­கமே இதற்கு பொறுப்பு கூற­வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்று விசேட அமர்­வாக பிற்­பகல் ஒரு மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­போது பிர­தான நட­வ­டிக்­கைகள்…