பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்குக

கிறிஸ்­த­வர்­களின் ஈஸ்டர் திரு­நா­ளன்று தேவா­ல­யங்­க­ளிலும், பிர­பல ஹோட்­டல்­க­ளிலும் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடாத்தி அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பறித்தும், காயப்­ப­டுத்­தியும் இந்த நாட்டில் மிக மோச­மான ஈனச்­செ­யலைச் செய்த பயங்­க­ர­வாத இயக்­கத்தை உட­ன­டி­யாக தடை செய்ய வேண்­டு­மெ­னவும் இந்த கயவர் கூட்­டத்தை பூண்­டோடு அழித்­தொ­ழிக்க வேண்­டு­மெ­னவும் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் பாரா­ளு­மன்றில் கோரிக்கை விடுத்தார். நேற்று மாலை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ரிஷாட் பதி­யுதீன் மேலும் கூறி­ய­தா­வது, புனித ஈஸ்டர்…

ஈஸ்ட்டர் தாக்குதலும் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புக் கூறலும்

நஜீப் பின் கபூர் இன்று உலகில் வாழ்­கின்ற பெரும்­பான்­மை­யான மக்கள் பின்­பற்­று­கின்ற சம­யங்கள் கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும். இவை இரண்­டிற்­கு­மி­டையில் மிகவும் நெருக்­க­மான அண்ணன் தம்பி உற­வுகள் போல் வணக்க வழி­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. வர­லாற்றுக் கதை­க­ளி­லுள்ள நிகழ்­வு­களை நாம் பார்க்­கின்ற போது மத்­திய கிழக்கில் கிறிஸ்­­த­வர்­க­ளுக்கும் அரே­பி­ய­ருக்­கு­மி­டையே கலாச்­சார ரீதி­யி­லான வேறு­பா­டுகள் தெரி­வ­தில்லை. மேலும் கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும் ஒரு பிர­தே­சத்தில் அல்­லது மண்­ணிலே பிறப்­பெ­டுத்­தவை. கிறிஸ்­த­வர்கள்…

முஸ்லிம்கைளை குற்றவாளியாக்கும் சர்வதேச சதித்திட்டமா ?

ஏ.எஸ்.எம்.ஜாவித் கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை நகர் கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் ஒரே நாளில் மூன்று கத்­தோ­லிக்க ஆல­யங்கள் உள்­ளிட்ட 8 இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான குண்டுத் தாக்­கு­தல்கள் காரண­மாக சுமார் 320 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 500 க்கும் மேற்­பட்­ட­வர்கள் படுகாய­ம­டைந்­துள்­ளனர். இந்தப் பயங்­க­ர­மா­னதும், மிகவும் வெறுக்­கத்­தக்­க­து­மான செயற்­பா­டுகள் முழு முஸ்லிம் சமு­கத்­தி­னையும் தலைகுனிய வைத்­துள்­ள­துடன் முஸ்­லிம்­களின் இருப்­புக்­க­ளுக்கும்…

குண்டு தாக்­கு­த­லுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்தை தொடர்­பு­ப­டுத்தி பரப்­பப்­படும் செய்­திக்கு கண்­டனம்

இலங்­கையின் சில பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட எட்டு குண்டு வெடிப்பு சம்­ப­வங்களில் இது­வரை 320க்கும் மேற்­பட்­ட­வர்கள் கொலை செய்­யப்­பட்டு 500 மேற்­பட்­ட­வர்கள் காயம் அடைந்­துள்­ளனர். இன மத வேறுபா­டு­க­ளுக்கு அப்பால் இலங்கை வாழ் அனைத்து சமூ­கத்தை சார்ந்­த­வர்­களும் இதில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். உண்­மையில் இந்த படு மோச­மான செயலை நினைக்கும் போது இரத்தக் கண்ணீர் வடிக்கும் அள­வுக்கு வேதனை அளிக்­கி­றது. மனித நேயத்தை கடு­க­ளவும் விரும்பும் எவரும் இந்தச் செயலை ஆத­ரிக்­க­மாட்­டார்கள். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இந்த…