பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிக்க பாகிஸ்தான் கைகொ­டுக்கும்

இலங்­கையின் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாகிஸ்­தா­னிய அர­சாங்கம் ஆத­ர­வ­ளிக்­கு­மென பாகிஸ்­தா­னிய பிர­தமர் இம்ரான் கான் உறு­தி­ய­ளித்­துள்ளார். நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தொலை­பே­சி­யி­னூ­டாக தொடர்பு கொண்டு உரை­யா­டி­ய­போதே அவர் இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்ளார். கடந்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­த­லினை வன்­மை­யாகக் கண்­டித்த பாகிஸ்­தா­னிய பிர­தமர் குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தனது இத­ய­பூர்­வ­மான இரங்­கலை…

பெண்கள் முகத்தை முற்­றாக மூடி வெளியில் செல்­வதை தவிர்க்­கவும்

அமீர் ஹுஸைன், எம்.எல்.எஸ்.முஹம்மத் மாவ­னெல்லை பிர­தேச பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ளனம் முஸ்­லிம்­க­ளுக்கு விடுத்­துள்ள ஒரு அறி­வித்­தலில் பெண்கள் வெளியில் செல்லும் போது முற்­றாக முகத்தை மறைப்­பதை (புர்கா) தவிர்த்துக் கொள்­ளு­மாறு துண்டுப் பிரசும் மூலம் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் நட­மாடும் போது கறுப்பு நிற ஆடை­யுடன் முற்­றாக முகத்தை மறைத்­த­வர்­க­ளாக அடை­யாளம் தெரி­யாத நிலையில் நட­மா­டு­வதால் இப்­பி­ர­தே­சத்தில் வாழும் சிங்­கள மக்கள் அச்­சத்­து­டனும் வீணான சந்­தே­கத்­து­டனும்…

தற்­கொலை குண்­டு­தா­ரிகள் கிழக்கிலே உரு­வா­கின்­றனர்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் இஸ்­லா­மிய சர்­வ­தேச கல்வி என்ற பெயரில் தற்­கொலை குண்­டு­தா­ரி­களை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையே கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. நூறு தற்­கொ­லை­தா­ரி­களை உரு­வாக்க முயற்­சித்தால் குறைந்­தது 50 ஆயிரம் பேரா­வது தெரி­வு­செய்­தி­ருக்க வேண்டும். இது இடம்­பெ­று­வது தெரிந்தும் அர­சியல் தலை­வர்கள் வேடிக்­கையே பார்த்­தனர் என அது­ர­லியே ரதன தேரர் சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற அவ­ச­ர­கால சட்ட ஒழுங்கு விதி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான சட்­ட­மூலம்…

இலங்­கையில் மத்­ர­ஸாக்­க­ளி­லேயே பயங்­க­ர­வாதம் உருப்­பெ­று­கின்­றது

ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம் இலங்­கையில் மத்­ர­ஸாக்­க­ளி­லேயே இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் உருப்­பெ­று­கின்­றது. நாட்டில் அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை முதலில் தடை செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­பட வேண்­டு­மென எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்ச சபையில் சுட்­டிக்­காட்­டினார். இலங்­கையில் இடம்­பெற்ற தாக்­கு­தலை இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத செயற்­பாடு என அர­சாங்­கத்தால் கூற முடி­ய­வில்லை. சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் என்றே கூறு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற…