வெள்ளியன்று பல இடங்களில் ஜும்ஆ தொழுகை இல்லை
நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்ச சூழ்நிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை. அத்துடன் ஒருசில பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டது.
கொழும்பிலும் பல்வேறு நகர் பகுதிகளிலும் ஜும்ஆ தொழுகை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில பள்ளிவாசல்களிலேயே நடத்தப்பட்டது. அத்துடன், மாவனெல்லை, புத்தளம், பேருவளை உள்ளிட்ட பல பள்ளிவாசல்களிலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாமென அச்சம் வெளியிடப்பட்ட பகுதிகள்…