தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளிலும் நட்­சத்­திர ஹோட்­டல்கள் சில­வற்­றிலும் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்­டி­னதும் பொது­மக்­க­ளி­னதும் பாது­காப்­பினை அர­சாங்கம் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் வீடுகள் பலத்த சோத­னைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றன. சந்­தே­கத்தின் பேரில் சில பள்­ளி­வா­சல்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மக்கள் ஒன்று கூடு­மி­டங்­க­ளான ரயில் நிலை­யங்கள், பிர­தான பஸ் நிலை­யங்கள், வைத்­தி­ய­சா­லைகள் உட்­பட பல முக்­கிய இடங்­களில்…

எமது பிர­தேச முஸ்­லிம்கள் வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே பயங்­க­ர­வாத குழு சிக்­கி­யது

கடந்த 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தில் நடை­பெற்ற அசம்­பா­விதம் தொடர்­பாக மக்­க­ளுக்கும், நாட்­டிற்கும் விழிப்­பூட்டும் வகையில் சாய்ந்­த­ம­ருது - மாளி­கைக்­காடு ஜும்ஆப் பெரிய பள்­ளி­வாசல், உலமா சபை, வர்த்­தக சங்கம் என்­பன இணைந்து அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளன. வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் 6.15 மணி­ய­ளவில் சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தின் B 183 ஆவது இலக்க வீட்டில் வாட­கைக்கு அமர்ந்­தி­ருந்த சாய்ந்­த­ம­ருது அல்­லாத வெளிப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த சிலர்…

பள்ளிவாசல்களுக்குள் பார்சல்கள் தடைசெய்யப்படவேண்டும்

பள்­ளி­வா­சல்­களை தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பாது­காப்பு பிரி­வி­ன­ருடன் இணைந்து செயற்­பட வேண்­டு­மெ­னவும், பார்­சல்கள் பள்­ளி­வா­ச­லுக்குள் கொண்டு வரப்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இவ்­வேண்­டு­கோளை கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடுத்­துள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறிப்­பிட்ட பள்­ளி­வா­சல்கள்…

வன்முறை சம்பவத்தை பயன்படுத்தி மனித உரிமைகள் மீறப்படக் கூடாது

வன்­முறை சம்­ப­வங்­க­ளி­னாலும் பதற்ற சூழல் கார­ண­மா­கவும் ஏற்­படக் கூடிய மனித உரிமை மீறல்­களைத் தடுப்­பது தமது பிர­தான கட­மை­யாகும் என்று தெரி­வித்­துள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு, வன்­முறைச் சம்­ப­வங்­களை தடுப்­ப­தற்­காக சட்­டத்­தினால் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட நிறு­வ­ன­மாக பொலிஸ் திணைக்­களம் திகழ்­கின்ற போதும் மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும் என்று எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள்…