அவசரகால கட்டளையின் கீழ் முகத்திரைக்கு நாட்டில் தடை

மக்­களின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த தடை­யாக அமையும் முகத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய மற்றும் மக்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யக்­கூ­டி­யதும் நாட்­டினுள் மக்­களின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தடை­யாக அமை­யக்­கூ­டி­ய­து­மான அனைத்து வகை­யான முகத்­தி­ரை­க­ளையும் பயன்­ப­டுத்­து­வதை உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகையில் அவ­ச­ர­கால கட்­ட­ளையின் கீழ் தடை­செய்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வதில்…

அனைவரையும் கைது செய்து பூண்டோடு ஒழிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வார இறுதி சிங்­கள பத்­தி­ரிகை (அனித்தா)வுக்கு வழங்­கி­யி­ருந்த நேர்­கா­ணலில் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­களின் பின்­புலம், விளை­வுகள் என்­பன பற்­றி­யெல்லாம் விளக்­க­ம­ளித்­தி­ருக்­கிறார். அதன் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கின்­றது. Q பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்­கையின் ஏனைய இனத்­தவர் முஸ்லிம் சமூ­கத்தை சந்­தேகப் பார்­வை­யோடு நோக்­கு­கின்ற கசப்­பான உண்­மையை ஏற்­றுக்­கொண்­டாக வேண்­டு­மல்­லவா? இவ்­வா­றான கடும்­போக்குத் தீவி­ர­வாத சித்­தாந்­தத்தை…

இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள்

இலங்கை முஸ்­லிம்கள் எந்த வடி­வத்­தி­லான பயங்­க­ர­வா­தத்­தி­னையும் ஆத­ரிக்­க­மாட்­டார்கள். அத்­தோடு ஓர் அமை­தி­யான இலங்­கையை உரு­வாக்க என்றும் பாடு­பட ஆயத்­த­மாக உள்­ளார்கள். சமா­தா­னத்­தையும் சக வாழ்­வையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்­த­மாக உள்ளோம் என காத்­தான்­குடி சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் தெரி­வித்­துள்­ளது. நாட்டில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் தொடர்பில் காத்­தான்­குடி சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு…

முஸ்லிம்கள் வழங்கி வரும் தகவலுக்கமைய தீவிரவாதிகளை முற்றுகையிட முடிகின்றது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்பு பேராயர் கர்­தினால் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்­தில நடத்­திய ஆரா­த­னையில் கலந்­து­கொண்டேன். ஒரு­வார காலத்­தினுள் தாக்­குதல் தொடர்­பான தக­வல்­களைத் திரட்­டி­யுள்­ள­துடன் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜிஹாத் தீவி­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு இது உட­ன­டி­யாக முடி­வுக்குக்…