ரமழானிலும் முரண்படும் பள்ளி நிர்வாகங்கள்

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளி­கைகள். அதன் சேவ­கர்கள் அல்­லாஹ்வின் சேவ­கர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நன்­கொ­டைகள் வழங்­கு­வ­திலும் ஆர்வம் கொண்­டுள்­ளது. அது புனித சேவை­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

தேசிய மக்கள் சக்தியும் கூண்டுப் பொருளாதாரமும்

இக்­கட்­டு­ரையில் கூண்டு என்­பது பறவைக் கூண்­டையே குறிக்­கின்­றது. இந்த விப­ர­ணத்தை முதலில் அறிமு­கப்­ப­டுத்­தி­யவர் சீனப் பொரு­ளி­ய­லாளர் சென் யுன் என்­ப­வ­ராவர்.

காஸாவில் அவலம் – பட்டினியால் சிறுவர்கள் பலி

காஸாவின் வட­ப­கு­தியில் பட்­டி­னியால் சிறு­வர்­களும், குழந்­தை­களும் இறந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) தலைவர் Tedros Adhamom Ghebreyesus தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழம் அன்பளிப்பு

சவூதி அரே­பியா அரசு ரமழான் நன்­கொ­டை­யாக இல­ங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென 50 தொன் (50 ஆயிரம் கிலோ) பேரீத்தம் பழங்­களை வழங்­கி­யுள்­ளது. பேரீத்தம் பழங்­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.