ரமழானிலும் முரண்படும் பள்ளி நிர்வாகங்கள்
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் மாளிகைகள். அதன் சேவகர்கள் அல்லாஹ்வின் சேவகர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்ளிவாசல்களுக்கு உதவுவதிலும் நன்கொடைகள் வழங்குவதிலும் ஆர்வம் கொண்டுள்ளது. அது புனித சேவையாகவே கருதப்படுகிறது.