தனியார் கல்வி நிலையத்தில் தீ மாவனெல்லையில் சம்பவம்

மாவ­னெல்லை புதிய கண்டி வீதியில் நீதி­மன்ற வீதி சந்­தியில் நான்கு மாடி­களைக் கொண்ட கட்­டி­டத்தில் நான்காம் மாடியில் அமைந்­துள்ள சிடி கொலேஜ் என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் கல்வி நிறு­வனத்தில் நேற்று முன்­தினம் இரவு 9.45 மணி­ய­ளவில் திடீ­ரென்று தீ பர­வி­யி­ருக்­கின்­றது. இந்த தீ பரவல் கார­ண­மாக அந்தக் கல்வி நிறு­வ­னத்தின் தள­பா­டங்கள், கணி­னிகள் மற்றும் அலு­வ­லக உப­க­ர­ணங்கள் உட்­பட அனைத்தும் முற்­றாக தீயில் கருகி நாச­மா­கி­யுள்­ளன. இதனால் கல்வி நிறு­வ­னத்­திற்கு சுமார் 30 இலட்சம் ரூபா அளவில் இழப்­பேற்­பட்­டி­ருப்­ப­தாக…

அவசர கால சட்டம் நீங்கும்போது புர்காவுக்கான தடையும் நீங்கும்

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா ஆடைக்­கான தடை தற்­போது நாட்டில் அமு­லி­லுள்ள அவ­ச­ர­கால சட்­ட­வி­தி­களின் கீழேயே ஜனா­தி­ப­தி­யினால் விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­கால சட்ட விதிகள் முடி­வுக்கு வந்­ததும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­விடும் என தெரி­வித்த அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் கூறினார். நாட்டில் தற்­போது நிலவும் பிரச்­சி­னைகள் தீர்ந்­ததன் பின்பு அவ­ச­ர­கால சட்டம்…

தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்­பி­னர்­க­ளிடம் விசா­ரணை

தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தற்­போ­தைய தலைவர் உட்­பட அதன் சில உறுப்­பி­னர்­க­ளிடம் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக காத்­தான்­குடி பொலிசார் தெரி­வித்­தனர். தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தற்­போ­தைய தலை­வ­ரா­கவும் அப்­பள்­ளி­வா­சலின் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டு வரும் மௌலவி எமம்.வை..எம்.தௌபீக் உட்­பட ஜமா­அத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்­பி­னர்­க­ளையும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை விசா­ர­ணை­க­ளுக்­காக காத்­தான்­குடி பொலிசார் அழைத்துச் சென்­றுள்­ளனர். உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உட்­பட…

துருக்கி ஜனாதிபதி அர்துகான் ஈராக் விஜயம்

இவ்­வ­ருட முடி­வுக்குள் துருக்­கிய ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­துகான் ஈராக்­கிற்கு விஜயம் செய்வார் என துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் மெவ்லட் கவு­சொ­குலு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார். இவ்­வ­ருடம் முடி­வ­டை­வ­தற்குள் நான்­கா­வது உயர்­மட்ட தந்­தி­ரோ­பாய ஒத்­து­ழைப்பு சபையின் சுட்­டத்தை நடத்­து­வ­தற்­காக துருக்­கிய ஜனா­தி­பதி ஈராக்­கிற்கு விஜயம் செய்வார் என துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் மெவ்லட் கவு­சொ­குலு ஈராக் வெளி­நாட்­ட­மைச்சர் மொஹமட் அலி அல்-­ஹா­கி­முடன் இணைந்து ஈராக்­கியத் தலை­நகர் பக்­தாதில்…