ஹிஜாப் அணிவதற்கும் வர்த்தமானியில் தடையா?

பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக இலங்­கையில் முகத்­திரை அணிய தடை விதித்து ஜனா­தி­ப­தி­யினால் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் முஸ்­லிம்கள் மத்­தியில் குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லை­யொன்று தோற்றம் பெற்­றுள்­ளது. குறித்த சுற்று நிரு­ப­மா­னது ‘முழு முகம்’ என்­ப­தற்கு ஒரு­வரின் இரு காது­க­ளையும் மறைக்க கூடாது என வரை­வி­லக்­கணம் வழங்­கப்­பட்­டி­ருப்­பதால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய முடி­யுமா? முடி­யாதா எனும் குழப்ப நிலைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். நேற்­றைய தினம் பல பொது…

அவர்கள் எப்­படி பயங்­க­ர­வா­தி­க­ளா­னார்கள்?

அவர்கள் படித்­த­வர்கள்.. செல்­வந்­தர்கள்.. நல்ல குடும்பப் பின்­ன­ணியைக் கொண்­ட­வர்கள்... தேசிய பங்­க­ளிப்­புக்­க­ளிலும் ஈடு­பட்­ட­வர்கள். இவர்கள் எப்­படித் தமது உயி­ரையும் அப்­பாவி மனி­தர்­க­ளது உயிர்­க­ளையும் பலி­யாக்­கிய தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளா­னார்கள்? துரோ­கி­க­ளா­னார்கள்? பயங்­க­ர­வா­தி­க­ளா­னார்கள்? மிலேச்­சர்­க­ளா­னார்கள்? இஸ்­லாத்தில் மார்க்க விரோ­தி­க­ளா­னார்கள்?

புர்கா விவகாரம் குறித்து சமயத் தலைவர்கள் கருத்து

நாட்டில் பயங்­க­ர­வாத நிலை­மை­யொன்று தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வ­தற்கு கடும் எதிர்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. இது குறித்து சமயத் தலை­வர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர். உயிர்த்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் தொடர்பில் மத­ரீ­தி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஞாயிற்­றுக்­கி­ழமை அனைத்து மதத் தலை­வர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் இடம்­பெற்­றது. கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித்…

முக்கிய தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

நாட்டின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடைசெய்யப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்பு கருதியும், ஒருவரை அடையாளம் காண்பதற்காகவும் வேண்டி இச்சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று முதல் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியதான புர்கா மற்றும் நிக்காப் ஆடைகளை அணியமுடியாது. அண்மையில் நாட்டில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து 253 பேர் பலியானதைத்தொடர்ந்து ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை…