ஹிஜாப் அணிவதற்கும் வர்த்தமானியில் தடையா?
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் முகத்திரை அணிய தடை விதித்து ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பகரமான சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.
குறித்த சுற்று நிருபமானது ‘முழு முகம்’ என்பதற்கு ஒருவரின் இரு காதுகளையும் மறைக்க கூடாது என வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய முடியுமா? முடியாதா எனும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பல பொது…