பொறுப்புகள் உணரப்படாத போது

எமது கன­வுகள், இலட்­சி­யங்கள் மற்றும் எதிர்­கால எதிர்­பார்ப்­புக்­க­ளையும் முற்­றாக அழித்­து­விட்டு வாழப்­போகும் வாழ்க்­கையில் ஒரு கேள்­விக்­கு­றியை தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான கொலை வெறித்­த­ன­மான குண்டுத் தாக்­கு­தல்கள் இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இது வர­லாற்றில் என்றும் மன்­னிக்­க­மு­டி­யாத பெரும் குற்­ற­மாகும்.  அத்­துடன் இக் கொலை வெறி­யர்கள் இஸ்­லாத்தின் மீதும் இந்­நாட்டின் முஸ்­லிம்கள் மீதும் அழிக்க முடி­யாத அவப்­பெ­யரை உண்­டாக்­கி­விட்­டார்கள். இதனால் ஏற்­பட்ட பொரு­ளா­தார…

உங்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா?

கைதின் போது கைது செய்யும் உத்­தி­யோ­கத்­தரைக் கேட்க வேண்­டி­யவை: கைதிற்­கான காரணம் கைது செய்யும் உத்­தி­யோ­கத்­தரின் அடை­யாளம் எந்தச் சட்­டத்தின் கீழ் அல்­லது ஒழுங்கு விதியின் கீழ கைது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது? நீங்கள் அல்­லது உங்­க­ளது உற­வினர் கைது செய்­யப்­பட்டால் நீங்கள் எங்கே தடுத்து வைக்­கப்­ப­டு­வீர்கள்? அல்­லது அவன்/­அவள் எங்கே தடுத்து வைக்­கப்­ப­டுவார்? உங்­க­ளது உற­வினர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தால் நீங்கள் உங்கள் நண்­ப­ரு­டனோ அல்­லது உற­வி­ன­ரு­டனோ பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று…

ரமழானை பொறுப்புடன் அனுஷ்டிப்போம்

இலங்­கையை மாத்­தி­ர­மல்ல முழு உல­கையும் ஒரு­கனம் அதிர்ச்­சியில் உறைச்­செய்த ஏப்ரல் 21 ஆம் திக­திய தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் உயிர்ப்­ப­லிகள் தொடர்ந்தும் எம்மை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளன. சம்­பவம் இடம்­பெற்று இரண்டு வாரங்­களே கடந்­து­விட்ட நிலையில் முஸ்­லிம்கள் நாம் இன்று புனித ரம­ழானில் சங்­க­ம­மா­கி­யுள்ளோம். ‘ரமழான் மாதம் எத்­த­கை­ய­தெனில் அதில்தான் மனி­தர்­க­ளுக்கு முழு­மை­யான வழி­காட்­டி­யா­கவும், நேர்­வ­ழியின் தெளி­வான அறி­வு­ரை­களைக் கொண்­ட­தா­கவும், சத்­தி­யத்­தையும், அசத்­தி­யத்­தையும் பிரித்துக்…

மத்ரஸா சட்ட மூல அறிக்கை கையளிப்பு

அரபுக் கல்­லூ­ரிகள், அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்­கான தனி­யான வழி­காட்டல் சட்ட மூலம் ஒன்றை அமைத்­துக்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்­கான குழுவின் அறிக்­கையை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்­துள்ளார். மேற்­படி அறிக்­கையில், வெளி­நா­டு­களில் தற்­போது செயற்­படும் சட்­ட­திட்­டங்­களும் கவ­னத்தில் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் இலங்­கையில் பிரி­வெனா கல்வி சட்­ட­மூ­ல் அடங்­கி­யுள்ள கல்­விக்­கொள்­கையும்…