ரமழான் காலத்தில் பள்ளிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதில் கட்டுப்பாடுகள்
ரமழான் மாதத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
நாட்டில் முஸ்லிம்கள் மீது சந்தேகங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளின் சத்தத்தைக் குறைத்துக்கொள்வது நன்மை பயக்கும். சமூகத்தின் பாதுகாப்பு கருதி பள்ளிவாசல் இதனை கட்டாயமாகக்…