ரமழான் காலத்தில் பள்ளிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதில் கட்டுப்பாடுகள்

ரமழான் மாதத்தில் அதிக சத்­தத்­துடன் ஒலி­பெ­ருக்­கி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார். நாட்டில் முஸ்­லிம்கள் மீது சந்­தே­கங்கள் அதி­க­ரித்­தி­ருக்கும் நிலையில் பள்­ளி­வா­சல்­களில் ஒலி­பெ­ருக்­கி­களின் சத்­தத்தைக் குறைத்­துக்­கொள்­வது நன்மை பயக்கும். சமூ­கத்தின் பாது­காப்பு கருதி பள்­ளி­வாசல் இதனை கட்­டா­ய­மாகக்…

ஹஜ் 2019: யாத்திரைக்காக 1000 பேர் காத்திருப்பு

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்து பதி­வுக்­கட்­டணம் தலா 25 ஆயிரம் ரூபா செலுத்­தி­யுள்ள சுமார் 1000 விண்­ணப்­ப­தாரிகள் ஹஜ் கட­மையை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்­டாவே கிடைக்­கப்­பெற்­றது. 3500 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தெரிவு செய்­யப்­பட்டு ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.…

மியன்மார் சிறையிலிருந்த ஊடகவியலாளர்கள் விடுதலை

ரோஹிங்ய படு­கொ­லை­களை வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்­காக மியன்­மாரில் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த ரொயிட்டர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வரும் 500 நாட்­க­ளுக்கும் மேற்­பட்ட காலம் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததன் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் 10 ரோஹிங்ய முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டதை அறிக்­கை­யிட்­டதைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ரொயிட்டர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான 32 வய­தான வா லோன் மற்றும் 28 வய­தான கியவ் ஓஒ ஆகியோர் மீது நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ…

எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்

விடு­த­லைப்­பு­லிகள் என்ற பெயரில் தமி­ழர்­களை போராட்டத்­திற்கு தள்­ளி­ய­தைப்போல் இந்த நாட்­டுடன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ரவாதத்­திற்குள் தள்ள­ வேண்­டுமா? நாட்­டுக்குள் இருக்கும் 150 பயங்­க­ர­வா­தி­க­ளாக அனைத்து முஸ்­லிம்­க­ளையும் பார்க்க வேண்டாம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சபையில் தெரிவித்தார். இன்னும் மூன்றே நாட்­களில் ஒட்டு­மொத்த பயங்க­ர­வாதிகளையும் பிடித்­துக்­காட்­டுவேன் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று…